போலீஸ் செய்திகள்
-
ஆன்லைன் மூலம் நடைபெறும் பணம் மோசடி: சைபர் கிரைம் விழிப்புணர்வு
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சுகுணா சிங் IPS அவர்களின் வழிகாட்டுதல் படி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.N.தங்கவேல் அவர்களின் உத்தரவு படியும் ஆன்லைன் மூலம்…
Read More » -
வறுமையிலும் கீழே கிடந்த பணத்தை எடுத்துச் செல்லாமல் காவல்துறையிடம் ஒப்படைத்த தம்பதியினர்…! பாராட்டிய எஸ்.பி.,
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் கீழே கிடந்த 1 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி…
Read More » -
மகளிர் தினத்தன்று குழந்தைகள் காப்பகத்தை தொடங்கி, பெண்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி கௌரவித்த மத்திய மண்டல காவல்துறை தலைவர்
திருச்சி மாவட்டம், 08.03.2022 சர்வதேச மகளிர் தினத்தன்று மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப , திருச்சி சரக காவல் துணை தலைவர் சரவண சுந்தர்…
Read More » -
மடிப்பாக்கத்தில் காணாமல் போன 14 வயது சிறுமி : புகார் கொடுத்த 2 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர்
05.03.2022 அன்று காலை 07.45 மணிக்கு, மடிப்பாக்கம் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி வீட்டிலிருந்து தனது துணிமணிகளை எடுத்துக்கொண்டு காணாமல் போய்விட்டதாகவும் அவரை கண்டுபிடித்து கொடுக்குமாறும்.…
Read More » -
மின்னணு கோப்புகள் பயன்பாடு : கோவை மாவட்ட காவல்துறை முதலிடம்…
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காகித பயன்பாட்டை குறைத்து கணினி மூலம் கடிதம், ஆவணங்கள் மற்றும் பொதுமக்கள் அனுப்பும் மனு இ-கவர்னன்ஸ் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த…
Read More » -
சமூக வலைத்தளங்களில் நடக்கும் குற்றங்கள் : டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்த நபர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் டிஜிபி சைலேந்திர பாபு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி…
Read More » -
காவல் குற்றதடுப்பு குழு
ஐந்து திருடர்களை அமுக்கிய அதிசயம்அனைவரும் கோவையிலே காட்டுக்குள்ளே சங்கமம் பிடிபட்டான் ஒருவன் வேதையிலே வீட்டினிலேபிடிபடாத நால்வரும் இருக்குமிடம் சொல்லையிலே குற்றகுழுவோடு சென்றோம் கோவையின் மலைப்பகுதிக்குகுறிவைத்து பிடித்தோம் அதிகாலை…
Read More » -
மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு தற்போது அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு
திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் V.பாலகிருஷ்ணன் I.P.S., அவர்களின் உத்தரவின்படியும், தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் A.கயல்விழி I.P.S., அவர்களின் வழிகாட்டுதலின் படியும் தஞ்சாவூர்…
Read More » -
கோடைகாலத்தை முன்னிட்டு போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு மோர் வழங்கும் திட்டம் : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்
கோடைகாலத்தை முன்னிட்டு போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு மோர் வழங்கும் திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார். கோடை காலத்தில் சென்னை பெருநகர போக்குவரத்து காவலர்களின்…
Read More » -
திருச்சி மாநகரில் கடந்த இரண்டு மாதங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2308 நபர்கள் மீது நடவடிக்கை
காவல் ஆணையர் G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு, சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும்…
Read More »