போலீஸ் செய்திகள்
-
25 ஆண்டுகள் பணி நிறைவு
25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தமைக்கு மாவட்ட அலுவலர் திருமதி. இ. பானுப்ரியா அவர்களிடமும் மற்றும் உதவி மாவட்ட அலுவலர் திரு. P. கார்த்திகேயன் அவர்களிடமும் நற்பணி…
Read More » -
முக அடையாளம் மூலம் குற்றவாளிகளை கண்டறிய போலீஸ் துறைக்கு புதிய செயலி
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், போலீசாரின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் செயலியை தொடங்கி வைத்தார். இந்த முக அடையாளம் கண்டறியும் மென்பொருளானது,…
Read More » -
பதக்கம் மற்றும் சான்றிதழ்
தஞ்சாவூர் மாவட்டம் அனைத்து காவல் நிலையம் முழுவதும் செப்டம்பர் 2021ம் மாதம் சிறப்பாக பணிபுரிந்தவர்களை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பட்டுக்கோட்டை காவல் நிலையங்களில் பணியாற்றியவர்களுக்கு…
Read More » -
1000 பயிற்சி உதவி ஆய்வாளர்களுக்கு தன்னம்பிக்கை உரை நிகழ்த்த அழைப்பு காவல் உயரதிகாரிகளுக்கு நன்றி… தன்னம்பிக்கை பேச்சாளர் கலியமூர்த்தி Rtd., SP.,
“HISTORY REPEATS” நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் 1976 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 13-ஆம் நாள் எந்த சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரியில் நூற்றுக்கணக்கான உதவி…
Read More » -
குறைகளை நிறைகளாக மாற்ற உறுதி அளித்துள்ளனர்
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை உட்கோட்டம் திருக்கோகர்ணம் காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட பாலன் நகர் பகுதியில் வசிக்கும் மக்களிடம் அவர்களின் குறைகளை நேரடியாக காவல்துறை துணை காண்கணிப்பாளர் திருமதி.லில்லி…
Read More » -
தாம்பரம் ஆணையரக சிறப்பு அதிகாரியாக ரவி..!
சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் இருந்துவருகிறார். சென்னை போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் 12 காவல் சரக மாவட்டங்கள் உள்ளன. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை…
Read More » -
திருச்சி மாவட்டத்தில் Beat Officer எனும் புதிய ரோந்து பிரிவு துவக்கி வைத்தார் மத்திய மண்டல காவல்துறை தலைவர்
01.10.2021 அன்று திருச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 30 சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு காவல் நிலையங்களில், பொது மக்களின் பிரச்சனைகளை விரைந்து அணுகி உதவும்…
Read More » -
மூன்றாம் பாலினத்தவர்களுடன் விவாத கூட்டம்
CWC கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகாஷினி தலைமையில் மூன்றாம் பாலினத்தவர்களுடன் விவாத கூட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படியும், பெண்கள்…
Read More » -
ஆவடி காவல் ஆணையரக சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர்
புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல்துறை ஆணையரகத்தின் சிறப்பு அலுவலராக ஏ.டி.ஜி.பி ரவி ஐ.பி.எஸ், ஆவடி காவல்துறை ஆணையரகத்தின் சிறப்பு அலுவலராக ஏ.டி.ஜி.பி சந்தீப்ராய் ரத்தோர் ஐ.பி.எஸ் ஆகியோர்…
Read More » -
“உங்கள் துறையில் முதலமைச்சர்” காவலர்கள் குறை தீர்க்கும் முகாம்
சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் அனைத்து காவல் ஆளிநர்களுக்கான “உங்கள் துறையில் முதலமைச்சர்” – காவலர்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்த சென்னை பெருநகர காவல்…
Read More »