போலீஸ் செய்திகள்
-
சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் போக்கிரிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் பல்வேறு கடும்…
Read More » -
கத்தி, அருவாள் வாங்குவதற்கு!! இனி கட்டாயம் ஆதார் தேவை!!தமிழக காவல்துறை அறிவுறுத்தல்.!!
தமிழக காவல்துறை அதிரடியாக நடத்தி வரும் ஸ்டாமிங் ஆபரேஷன் மூலம் இதுவரை 2,512 ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து 934 கத்தி அரிவாள் உள்ளிட்ட…
Read More » -
செங்கல்பட்டு காவல் நிலையத்திற்கு சைக்கிள் பயணமாக சென்று ஆய்வு மேற்கொண்ட டிஜிபி
சென்னையிலிருந்து 03.10.2021-ம் தேதி காலை சைக்கிள் பயிற்சியில் பயணத்தை மேற்கொண்ட தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் /படைத்தலைவர் முனைவர் சி.சைலேந்திரபாபு இ.கா.ப. செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் ஆய்வு…
Read More » -
லோன் வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்று ஏமாற்றிய டெல்லியைச் சேர்ந்த 4 நபர்கள் கைது
பள்ளிக்கரணையைச் சேர்ந்த கனகலட்சுமி என்பவரிடம் லோன் வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்று ஏமாற்றிய டெல்லியைச் சேர்ந்த 4 நபர்களை கைது செய்த, மத்திய குற்றப்பிரிவு காவல்…
Read More » -
கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய காவல் ஆய்வாளர்!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கோயில் பின்புறம் பொற்றாமறை குளத்திற்கு அருகில் மனநலம் பாதிக்கப்பட்ட நிறைமாத கர்பிணியை பிரசவிக்கும் நேரத்தில் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்து…
Read More » -
‘காக்கிக் கவசங்கள்’ ஒரு புதிய செயல் திட்டம்
மத்திய மண்டலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு புதிய முயற்சியாக காவல்துறை தலைவர், மத்திய மண்டலம்…
Read More » -
தலைக்கவசம் மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு கோ.சசாங் சாய் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி விபத்துக்களை தடுக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது அதன்…
Read More » -
பள்ளிக்கரணை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களிடம் 20 பவுன் நகைகள் பறித்த 2 பேர் கைது
சென்னையை அடுத்த புறநகர் பகுதிகளான மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பல்லாவரம், சேலையூர், சிட்லபாக்கம், சங்கர் நகர் போன்ற பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெண்களிடம் தொடர் வழிப்பறி நடப்பதாக…
Read More » -
கொலையாளிகள் 24 மணி நேரத்தில் கைது! : கொலை, கொள்ளை வழக்குகளில் அதிரடி காட்டும் உதவி ஆணையர் பிராங் டி ரூபன்..!
சென்னை, மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இராமச்சந்திரன், என்பவர் 31.08.2021 அன்று மதியம் வீட்டிலிருந்த போது, அங்கு வந்த கும்பல் முன்விரோதம் காரணமாக, இராமச்சந்திரனை கத்தியால் தாக்கியுள்ளனர், படுகாயமடைந்த…
Read More » -
வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தியவர்கள் கைது ! : கிண்டி உதவி ஆணையாளர் புகழ்வேந்தன் அதிரடி…
சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாக, ஆசை வார்த்தைகள் கூறி…
Read More »