போலீஸ் செய்திகள்
-
வைரலான லஞ்ச வீடியோ..! : சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் பகிரங்க எச்சரிக்கை..!
“பணத்துக்காக பணியாற்ற நினைக்கும் போக்குவரத்துக் காவலர்கள் தயவுசெய்து வேறு இடத்துக்கு மாற்றிக் கொண்டு சென்று விடுங்கள்” என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் வாக்கிடாக்கியில்…
Read More » -
தஞ்சாவூர் சரகத்தில் தமிழ்நாடு டிஜிபி ஆய்வு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2023-ம் ஆண்டு தஞ்சாவூர் காவல் சரகத்தை ஆய்வு செய்து அறிவுரை வழங்கியதின் தொடர்ச்சியாக, காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் சங்கர்…
Read More » -
ஏ.டி.எம்., மையத்தில் கிடந்த ரூ.3 லட்சத்தை மீட்ட போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு
திருப்பூர் தாராபுரத்தில், ஏ.டி.எம்., மையத்தில் கிடந்த, 3 லட்சம் ரூபாயை மீட்ட போலீசார், ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதற்காக, சம்பந்தப்பட்ட போலீசாரை, எஸ்.பி., பாராட்டினார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம்…
Read More » -
சமூக விரோதிகளை தெறிக்க விடும் திருச்சிற்றம்பலம் எஸ்.பி., தலைமை காவலர்! பாராட்டும் சமூக ஆர்வலர்கள்!
திருச்சிற்றம்பலம் மற்றும் பேராவூரணி காவல்நிலையத்தில் என்.தர்மராஜன் தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரின் சொந்தஊர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை. 2002 காவல்பணியில் சேர்ந்தவர். தஞ்சை மாவட்டத்திற்கு 2016ம்…
Read More » -
ஏ.டி.எம்., மையத்தில் கிடந்த ரூ.3 லட்சத்தை மீட்ட போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு
திருப்பூர் : தாராபுரத்தில், ஏ.டி.எம்., மையத்தில் கிடந்த, 3 லட்சம் ரூபாயை மீட்ட போலீசார், ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதற்காக, சம்பந்தப்பட்ட போலீசாரை, எஸ்.பி., பாராட்டினார். திருப்பூர் மாவட்டம்,…
Read More » -
சிறந்த காவல் நிலையங்களுக்கான ‘தமிழ்நாடு முதலமைச்சரின் கோப்பை’ வழங்கி பாராட்டிய டிஜிபி..!
சிறந்த காவல் நிலையங்களுக்கான ‘தமிழ்நாடு முதலமைச்சரின் கோப்பை’ வழங்கி டிஜிபி அவர்கள் பாராட்டினார். சிறந்த காவல் நிலையங்களுக்கான “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை”-யை 1. திருத்தணி காவல் நிலையம்,…
Read More » -
தஞ்சாவூரில் மோப்ப நாய் சீசர் உயிரிழப்பு.. துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீசார் அஞ்சலி!
தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையில் சீசர் என்ற 10 வயதுடைய மோப்பநாய் இருந்தது. கடந்த 2015 மார்ச் 10ஆம் தேதி அன்று காவல்துறை பணியில் சேர்க்கப்பட்ட சீசர், வெடிகுண்டுகளைக்…
Read More » -
ஓடும் ரயிலில் கொள்ளை அடித்த 6 பீகார் மாநில இளைஞர்கள்… அதிரடியாக கைது செய்த திருப்பூர் இருப்பு பாதை காவல் நிலைய போலீசார்..!
கோவையைச் சேர்ந்த தங்கக் கட்டி வியாபாரி சுபாஷ் 40 என்பவர் கடந்த 16ஆம் தேதி பெங்களூர் சென்று தங்கக் கட்டிகளை விற்பனை செய்து பணத்தை எடுத்துக் கொண்டு…
Read More » -
கோவை மாவட்டத்தில் மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்…
மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான…
Read More » -
வேலியே பயிரை மேய்வதைப் போல் திருச்சிற்றம்பல காவல்நிலையத்தின் அவலம்..! : களையெடுப்பாரா மாவட்ட எஸ்.பி.,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் திருச்சிற்றம்பலம் சரகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஏட்டாக பணிபுரியும் இளங்கோ தான் இந்த காவல் நிலையத்தில் கதாநாயகன் நான்கு ஆண்டுகளாக. திருச்சிற்றம்பலம்…
Read More »