போலீஸ் செய்திகள்
-
குன்னத்தூர் காவல் ஆய்வாளர் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்கினார்
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.சசாங் சாய் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி குன்னத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் குன்னத்தூர் மற்றும் பெருமாநல்லூர் பகுதியில் உள்ள 150…
Read More » -
அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து மணல் எடுத்தவர்கள் கைது… : டிஎஸ்பி அதிரடி
ஒரத்தநாடு அருகே அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து மணல் எடுத்த அரசியல்கட்சி பிரமுகர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து வாகனங்கள்…
Read More » -
புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டம் :
சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து, வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வு குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப்…
Read More » -
இரவு ரோந்து பணியில் கடையின் பூட்டை உடைத்து திருடியவரை கைது செய்த S13 குரோம்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர்…
சென்னை காவல்ஆணையர் நேரில் பாராட்டு குரோம்பேட்டை பகுதியில் இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு கடையின் பூட்டை உடைத்து திருடிய பொய்யாமொழி என்பவரை கைது செய்த S13…
Read More » -
சமூகப்பற்றாளன் ஞானசித்தன்
எனது பெயர் பெ.மணிமாறன், நான் தற்போது உதவி ஆய்வாளராக செயிண்ட் தாமஸ் மவுண்ட் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றேன்.பெற்றோர் : தந்தை – ப.பெரியசாமி, தயார்…
Read More » -
கமிஷனர் அலுவலக மக்கள் தொடர்பு புதிய உதவி கமிஷனர் பதவி ஏற்பு
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் பாஸ்கர் திருவல்லிக்கேணி உதவி கமிஷனராக மாற்றப்பட்டார். கமிஷனர் அலுவலக மக்கள் தொடர்பு உதவி கமிஷனராக டி.விஜயராமுலு…
Read More » -
காவல்துறை தலைமை இயக்குநர் I.K.திரிபாதி, இ.கா.ப அவர்கள் பணி ஓய்வு பெறுவதையொட்டி பிரிவு உபச்சார விழா
தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரு.யி.ரி.திரிபாதி, இ.கா.ப அவர்கள் 30.6.2021 அன்று பணி ஓய்வு பெறுவதையொட்டி, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சார…
Read More » -
கொரோனா – உதவி-காவல்துறை கண்காணிப்பாளர்
கொரோனா பெருந்தொற்றால் தாய் தந்தை இருவரையும் இழந்த சீர்காழி காவல் சரகம் தென்னலக்குடியை சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகளை மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப மற்றும்…
Read More » -
பாய்ஸ் கிளப்பை Boys Club புதுப்பித்து வரும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் அனைத்து…
Read More » -
இளைஞர்களின் ரோல் மாடல்… டிஜிபி சைலேந்திரபாபு
ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் இன்றைய இளைஞர்களிடம்… உங்களின் ரோல் மாடல் யார்? என்று கேட்டால், சட்டென்று சொல்லிவிடுவார்கள் சைலேந்திரபாபு என்று.அந்த அளவுக்கு…
Read More »