போலீஸ் செய்திகள்
-
கைக்குழந்தையுடன் கணவனால் கைவிடப்பட்டவர் வறுமையை வென்று எஸ்ஐ ஆன இளம்பெண்
திருவனந்தபுரத்தில் கை குழந்தையுடன் கணவனால் கைவிடப்பட்ட பட்டதாரி பெண் சப் இன்ஸ்பெக்டராக தேர்வு பெற்றார். நடிகர் மோகன்லால் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம் அருகே காஞ்சிரம்குளம் பகுதியை…
Read More » -
மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் சுற்றித்திரியும் நபர்களை மீட்டு கருணை இல்லத்தில் ஒப்படைப்பு
திருச்சி மண்டல காவல்துறை தலைவர் V.பாலகிருஷ்ணன் IPS., அவர்களின் ஆணையின் பேரிலும், தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஸ் குமார் IPS., அவர்களின் மேற்பார்வையில் மாவட்ட காவல்…
Read More » -
தஞ்சைக்கு கஞ்சா கடத்தி வந்த லாரி மற்றும் பைக் பறிமுதல்.. கஞ்சா விற்பனை செய்த 12 பேரை கைது செய்து காவல்துறை அதிரடி..!
தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய்,…
Read More » -
மனநலம் பாதிக்கப்பட்ட இரு பெண்களை மீட்டு மனநல அவசர சிகிச்சையில் சேர்த்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்
திருச்சி மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராதிகா இ.கா.ப., அவர்கள் மேற்பார்வையில், புதுக்கோட்டை மாவட்ட காவல்…
Read More » -
மதுபான பாட்டில்கள் பறிமுதல் : காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி. சசாங்சாய் பாராட்டு
குண்டடம் பகுதியில் வாகனத்தில் மதுபான பாட்டில்கள் எடுத்து வந்த 3 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 904 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த காவல் அதிகாரிகள் மற்றும்…
Read More » -
போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளின் செல்போன் எண்ணுக்கு உடனுக்குடன் செலான்கள் அனுப்பும் போக்குவரத்து தானியங்கி கட்டுப்பாட்டறை
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை, அண்ணாநகர் போக்குவரத்து காவல் சரகத்திற்குட்பட்ட K4 அண்ணாநகர் மற்றும் V5 திருமங்கலம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குப்ட்ட…
Read More » -
ரூ.5 ஆயிரம் லஞ்சம்: ஊராட்சி செயலாளர் கைது
தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த பெரியகாயம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த துப்புரவு பணியாளர் இந்திரா. இவருக்கு, நிலுவைத் தொகை ரூ.25 ஆயிரம் வந்துள்ளது. அந்த தொகையை வழங்க ஊராட்சி…
Read More » -
சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப பாராட்டு
திருச்சி மத்திய மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களை அழைத்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள்…
Read More » -
பத்திரிகை துறையினருக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கிய திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக திண்டுக்கல் சரக காவல் துணை தலைவர் திரு.எம்.எஸ்.முத்துசாமி அவர்கள், முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளிபிரியா அவர்கள், தற்போது கொரோனா…
Read More » -
பட்டுக்கோட்டை டிஎஸ்பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு தளர்வு இல்லா ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனால் மதுபான கடைகள் மூடப்பட்டு…
Read More »