போலீஸ் செய்திகள்
-
சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு
️திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வருடம் சிறப்பான முறையில் பணிபுரிந்த 80 காவல்துறையினர் மற்றும் 7 அமைச்சு பணியாளர்களை பாராட்டி நற்சான்றிதழ்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS..,…
Read More » -
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உதவிடும் ‘தோழி’ திட்ட பயிற்சி முகாம் : காவல் ஆணையர் துவக்கி வைத்தார்
சென்னையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக சென்று,…
Read More » -
போதை தடுப்புக்கான நடவடிக்கை : கஞ்சா விற்பனை செய்தவர்களை அதிரடியாக கைது செய்த மடிப்பாக்கம் காவல்துறையினர்
காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் IPS., இணைஆணையாளர் A.G.பாபு IPS., ஆணைக்கிணங்க “போதை தடுப்புக்கான நடவடிக்கையின் “(DAD…
Read More » -
“புன்னகையை தேடி” சிறப்பு முகாம்காணாமல் போன குழந்தைகளை கண்டுப்பிடிப்பதற்கு புதிய முயற்சி
அசத்தும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்…. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் காணாமல் போன குழந்தைகள் (Girl Missing and Boy Missing Case ) தொடர்பாக…
Read More » -
திருச்சி சரக டிஐஜிக்கு தென்னிந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக அமெரிக்காவின் SABRE – APAV விருது!!
தென்னிந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக அமெரிக்காவின் SABRE -APAC AWARD திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயாவுக்கு வழங்கப்பட்டது. இன்று திருச்சி சரக காவல்துறை…
Read More » -
திருச்சி மாவட்ட காவல்துறையின் ஆதரவற்ற குழந்தைகளை மீட்கும் திட்டம்
காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்தல், சாலையோரங்களில் சுற்றித் திரியும் ஆதரவற்ற குழந்தைகளை மீட்டல் மற்றும் அவர்களது நல்வாழ்விற்கும் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யும் பொருட்டு Operation Smile என்ற…
Read More » -
கார்த்திகேயன் ஐ.பி.எஸ் மரியாதை நிமித்தமாக..
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு. கார்த்திகேயன் IPS அவர்களை நமது நுண்ணறிவு மாவட்ட முதன்மை நிருபர்கள் என். மோகன் எம். சுப்பிரமணி ஆகியோர் சந்தித்து நமது…
Read More » -
திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு Master Health Checkup செய்ய திருச்சி மாநகர காவல் ஆணையர்.
திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு Master Health Checkup செய்ய திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில் திருச்சி…
Read More » -
சிறப்பு மனு முகாம் மூலம் தொடர்ந்து பொதுமக்களின் புகார் மனு மீது துரித நடவடிக்கை : புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்களின் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்கள் மற்றும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்…
Read More » -
இணையதளம் மூலம் குற்றங்களை சீரிய முறையில் கண்டுபிடித்தமைக்காக தேசிய அளவில் விருது
தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் CCTNS என்ற இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள், காணாமல் போனவர்கள்,…
Read More »