போலீஸ் செய்திகள்
-
மூதாட்டிக்கு மனிதநேயத்துடன் உதவிய பெண் உதவி காவல்ஆய்வாளர்
வரலாறு காணாத வெயில் தாக்கத்தை தற்போது நாம் கண்டு கொண்டிருக்கிறோம் என்பது ஒரு புறம் இருந்தாலும் எந்த சூழலிலும் மனிதநேயத்தை பின்பற்றி ஒருவருக்கொருவர் உதவும் சமூகப் பொறுப்பு…
Read More » -
“அகில இந்திய அளவில் சிறந்த கபடி வீரர்களை உருவாக்குவதே என் இலட்சியம்..” : ஓய்வு பெற்ற டிஎஸ்பி ரெ.சந்திரசேகர்
தமிழக காவல்துறையில் 38 ஆண்டுகள் நேர்மையாகவும், பொறுப்புணர்வுடனும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் திரு.ரெ.சந்திரசேகர் டி.எஸ்.பி அவர்கள். 2019 முதல் 2023 வரை 5 ஆண்டுகள் அரியலூர் மாவட்ட…
Read More » -
தமிழகம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஒரு லட்சம் போலீஸார்..!
தமிழகத்தில் மக்களவை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் ஏதுவாக சுமார் ஒரு லட்சம்…
Read More » -
நாகை மாவட்ட ஆயுதப்படை காவலர் செய்த மனிதநேய செயல்… : பாராட்டு தெரிவித்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஜெயராஜ் மற்றும் மல்லிகா தம்பதியின் மூன்றாவது மகனாகிய திரு, ஜெ, பிரேம்ராஜ் (22), திருவாரூர் மாவட்டம், பெரிய துளார் கிராமத்தைச் சார்ந்தவர், இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்…
Read More » -
காவலர்களின் மனங்களில் இடம் பெற்ற கதாநாயகன்
கடந்த சில நாட்களாக தமிழக காவல்துறையின் ஒட்டுமொத்த காவலர்களின் மனங்களில் இடம் பெற்ற கதாநாயகன் இவரே. இவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் IPS ஆவார்.…
Read More » -
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
29.05.2024 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 25 மனுதாரர்கள் நேரடியாக…
Read More » -
ஆசிய கையெறிப்பந்து போட்டியில் தமிழக காவல்துறையினரின் சாதனை
உஸ்பெகிஸ்தான் நாட்டின் டாஷ்கன்ட் நகரில் இம்மாதம் 14.05.2024 முதல் 20.05.2024 வரை 4-வது மத்திய ஆசிய கையெறிபந்து (Handball) போட்டி நடைபெற்றது. போட்டியில் தமிழ்நாடு காவல்துறை கையெறிப்பந்து…
Read More » -
ரோட்டை சீரமைத்த காவலர்கள்..!
சேதமடைந்த கோவை காமராஜ் -ரெட் பீல்ட்ஸ் ரோட்டை அவிநாசி சாலையில் சென்ற ரெடி மிக்ஸ் கான்கிரீட் வாகனத்தை ரேஸ்கோர்ஸ் போக்குவரத்து துணை ஆய்வாளர் சுவாதி அந்த வாகனத்தை…
Read More » -
கே.கே.நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிசாமிக்கு பிப்ரவரி மாத நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டு
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் தலைமையிலான குழுவினர் தீவிரமாக ஆராய்ந்து, மாதந்தோறும் சென்னை…
Read More » -
அன்னூர் பகுதியில் வீடு புகுந்து திருடிய வழக்கு.. : குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்த கோவை மாவட்ட போலீசார்..
கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் விஜயகுமார் அவரது மாமனார் ஊரான சொக்கம்பாளையத்தில் விவசாயம் செய்து வருவதால் அங்குள்ள அவரது மாமனார் வீட்டிற்கு 18.05.2024…
Read More »