போலீஸ் செய்திகள்
-
ஒழுக்க சீர்கேடுகளை களைய பயிற்சி முகாம் : சென்னை போலீசார் சந்திக்க போகும் கடும் கட்டுப்பாடுகள் : சென்னை காவல்ஆணையரின் அதிரடி நடவடிக்கை
‘ஸ்காட்லாந்து யார்டு’ போலீசுக்கு இணையாக பேசப்படும் தமிழக போலீசுக்கு தலைகுனிவு ஏற்படும் ஒரு சில சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. தனக்கு கீழே வேலை பார்த்த பெண் போலீஸ்…
Read More » -
சிறப்பாக பணியாற்றிய கோவை மாவட்ட காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் (Crime Review Meeting) 03.05.2024 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில்…
Read More » -
கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் கடத்திச் சென்றவர்கள் கைது! தஞ்சை போலீசார் அதிரடி
திருவிடைமருதூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திரு.ஜெயேந்திர சரஸ்வதி மற்றும் திருநீலக்குடி காவல் உதவி ஆய்வாளர் திரு.தன்ராஜ் ஆகியோர் தலைமையிலான காவல் துறையினர்,…
Read More » -
நூதன சைபர் கிரைம் மோசடி..! எச்சரிக்கும் போலீசார்…
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக்கின் மனைவி பைஜான் பேகம். இவரது கணவர் தஞ்சாவூரிலுள்ள ஓட்டலில் பணிபுரிகின்றார். இவரது செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.…
Read More » -
விருகம்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனம் திருடிய 3 நபர்கள் கைது..! 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
சென்னை, சாலிகிராமம், சாரதாம்மாள் தெருவில் வசிக்கும் மனோஜ்குமார் கடந்த 27.03.2024 அன்று இரவு, அவரது இருசக்கர வாகனத்தை மேற்படி வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு மறுநாள் (28.03.2024) காலை…
Read More » -
கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற நபர் கைது.. தஞ்சை காவல்துறை அதிரடி..!
திருவிடைமருதூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையிலான காவல் துறையினர், சட்டத்திற்கு புறம்பாக கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற நபர் வைத்திருந்த ரூ.4,00,500 கள்ள நோட்டுகள், இரண்டு இரு…
Read More » -
ஆள் கடத்தல் வழக்கில் விரைவாக செயல்பட்டு கடத்தப்பட்ட நபரை 30 நிமிடங்களுக்குள் மீட்ட காவல் துறையினர்… வெகுமதி வழங்கி பாராட்டிய திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர்
திருநெல்வேலி பெருமாள்புரம் NGO காலனியை சேர்ந்த பானுமதி (40) என்பவர் சேலம் மாவட்டம் அய்யன்பெருமாள்பட்டியை சேர்ந்த நித்தியானந்தம் (47) என்பவரிடம் கடந்த 3 மாதங்களாக முகநூல் (Facebook)…
Read More » -
ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் புதிய மோசடி..! ஏமாற வேண்டாம் எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்
‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏ.ஐ.,யை பயன்படுத்தி, உறவினர்கள், நண்பர்கள் குரலில் பேசி மோசடி நடப்பதால், எதையும் உறுதிப்படுத்தாமல் பணம் அனுப்ப வேண்டாம்’ என, ‘சைபர் கிரைம்’ பிரிவு…
Read More » -
செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்ட வெளிமாநிலத்தைச் சார்ந்த குற்றவாளி கைது.!
சென்னை, ஆதம்பாக்கம், கணேஷ்நகர் பகுதியில் பத்மாவதி, என்பவர் வசித்து வருகிறார். பத்மாவதி கடந்த 08.04.2024 அன்று மெடிக்கல் ஷாப்புக்கு சென்றுவிட்டு ஆதம்பாக்கம். கணேஷ்நகர் 1வது தெருவில் நடந்து…
Read More » -
மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் நீதிமன்ற அலுவலில் பணிபுரியும் அனைத்து காவல் ஆளிநர்களுக்கும் 27.04.24ம் தேதி காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் மாவட்ட…
Read More »