-
வழிப்பறியில் ஈடுபட்ட நபர் மீதுகுண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது….
கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட கோவை மாவட்டத்தை சேர்ந்த கோபால் மகன் பிரதீப்@மொட்டை(22) என்பவரை காவல்துறையினர் கைது செய்து…
Read More » -
150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்..
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி உட்கோட்டத்தில் உள்ள அறந்தாங்கி காவல்சரகத்தில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே இ.கா.ப., உத்தரவின்…
Read More » -
திருட்டு வழக்கின் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்.பி., பாராட்டு!
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் உட்கோட்டம், கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கலிங்கப்பட்டி கிராமத்தில் கடந்த 27.02.2024ம் தேதி லட்சுமி மற்றும் கண்ணகி ஆகியோர்கள் வீட்டை பூட்டி வெளியே…
Read More » -
ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணைய தலைவர் நியமனம்… எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்சி, எஸ்டி பணியாளர் நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் டி.மகிமைதாஸ், மாநில தலைவர் டி.மணிமொழி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட…
Read More » -
தமிழ்நாடு
CHENNAI PRESS CLUB நிர்வாகிகள் சிறப்பு கூட்டம்..!
சென்னை பிரஸ் கிளப்பின் 4 ஆம் ஆண்டு துவக்கம் மற்றும் நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் 29.09.2024 தேதி காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள…
Read More » -
தமிழ்நாடு
சொத்துப் பத்திரப் பதிவின்போது பட்டா உள்ளிட்ட ஆவணங்களின் காகித பிரதிகளை கேட்கக்கூடாது: பதிவுத்துறை தலைவர் உத்தரவு
சார்பதிவாளர் அலுவலகங்களில் சொத்து பத்திரங்கள் பதிவு செய்யப்படும்போது, பட்டா நகல், நில வரைபடம் ஆகியவற்றின் காகிதப் பிரதிகளை கேட்டு மக்களை அலைக்கழிக்கக் கூடாது என்று பதிவுத் துறை…
Read More » -
Uncategorized
சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்
சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து எதிரிகளை கைது செய்தும், போக்சோ வழக்கில் காணாமல் போன பாதிக்கப்பட்ட சிறுமியை 24 மணி நேரத்தில் கண்டறிந்து…
Read More » -
போலீஸ் செய்திகள்
கோயம்பேடு தலைமைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை..!
சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் 2-ம் நிலை நுண்ணறிவு காவலராக பணியாற்றி வந்த இசக்கிமுத்துகுமார், குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் தனியாக இருந்தபோது உயிரை மாய்த்துக் கொண்டார்.…
Read More » -
போலீஸ் செய்திகள்
நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம்
நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும்…
Read More » -
போலீஸ் செய்திகள்
ஊர்க்காவல் படையினருக்கு காவலர் பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வழங்கும் திட்டம்
ஊர்க்காவல் படையினருக்கு காவலர் பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வழங்கும் திட்டத்தை காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்து காவலர் பல்பொருள் அங்காடி அடையாள அட்டைகளை வழங்கினார்.
Read More »