-
police
வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,வேலூர் மாவட்டத்தில் உள்ள காவல் இருசக்கர வாகனங்களை ஆய்வு மேற்கொண்டனர்.
11.04.2023-ம் தேதி வேலூர் மாவட்டட் காவல் அலுவலகத்தில் வேலூர் சரககாவல்துறை துணைத் தலைவர் முனைவர் M.S.முத்துத் சாமி, இ.கா.ப., அவர்கள் மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
Read More » -
police
சாலை விபத்துகலை குறைப்போம்.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன.ஜனவரி-104, பிப்ரவரி-93, மார்ச்-83. மேலும் சாலை விபத்துக்களை குறைப்போம்.
Read More » -
police
காவல்துறை தலைவர் திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப அவர்களின் தலைமையில் மத்திய மண்டலத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.
திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள காவல் மாவட்டங்களான பெரம்பலூர், அரியலூர், கரூர், திருச்சி மாநகரம், திருச்சி, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் சிறப்பு…
Read More » -
police
வேலூர் சரக காவல் ஆளிநர்களுக்கு ஒரு நாள் “முதல் உதவி பயிற்சி”
வேலூர் சரக காவல்துறை வேலூர் சரக காவல் ஆளிநர்களுக்கு ஒரு நாள் முதல் உதவி பயிற்சி வேலூர் டிஐஜி முனைவர் M.S. முத்துச்சாமி இ.கா.ப., அவர்களால் 10.04.2023-ம்…
Read More » -
தமிழ்நாடு
தாம்பரம் | ஒரேநாளில் 400 விண்ணப்பங்களுக்கு அனுமதி – ஆர்.டி.ஓ அலுவலக ஆய்வாளர் சஸ்பெண்ட்.
தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஒரே நாளில், 400 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட விவகாரத்தில், மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சென்னை புறநகர், தாம்பரம்…
Read More » -
தமிழ்நாடு
பேப்பர் இல்லா நீதிமன்றங்களாக மாறப்போகிறது இனிமேல் வாய்தா கேட்க முடியாது: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு
‘தமிழ்நாட்டில் பேப்பர் இல்லா நீதிமன்றங்களாக மாறப்போகிறது. இனிமேல் வாய்தா கேட்க முடியாது. வாய்தா வாங்கும் நிலையும் இருக்காது’ என்று சென்னை உயர்நீதிமன்ற (பொ) தலைமை நீதிபதி ராஜா…
Read More » -
தமிழ்நாடு
இனி மாநகராட்சி ஆபீஸ் பக்கமே போக வேண்டாம் : வரி கட்டணுமா… புகார் அளிக்கணுமா : ‘க்யூ ஆர் கோடு’ ஸ்கேன் பண்ணுங்க…
மாநகராட்சி அலுவலகம் பக்கம் போகாமல் வரி செலுத்துவது மற்றும் புகார் அளிக்க க்யூ ஆர் ஸ்கேன் கோடு’ முறையை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. முதற்கட்டமாக தஞ்சையில்…
Read More » -
தமிழ்நாடு
மூத்த குடிமக்களுக்கு 8% வட்டி! : அஞ்சல் அலுவலகத்தின் அசத்தல் திட்டம்!
மத்திய அரசுக்கு சொந்தமான தபால் துறை மக்களின் வருமானத்திற்கு நல்ல ஆதாரத்தை தரும் வகையில் பல பல நல்ல திட்டங்களை வழங்கி வருகிறது. அஞ்சல் அலுவலகங்கள் தனது…
Read More » -
தமிழ்நாடு
திருச்சி அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் : பெண் கிராம நிர்வாக அதிகாரி கைது..!
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகாவுக்கு உட்பட்ட அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அகிலா. விவசாயியான அகிலாவின் தந்தை வையாபுரி அய்யம்பாளையம் கிராமத்தில் 29 சென்ட் விவசாய நிலத்தை ரூ.12…
Read More » -
தமிழ்நாடு
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்: பள்ளிக்கல்வித் துறை அனுமதி
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 8,500-க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் கடந்த…
Read More »