newraam
-
தமிழ்நாடு
தஞ்சை மறைமாவட்ட தொழிலாளர் நலப்பணிக்குழுவின் செயலாளர் அருட்தந்தை A.விக்டர்தாஸ் அடிகளார் ஏற்பாடு செய்த தொழில் கருத்தரங்கு
பெற்றோர்கள் பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கைக்காக அலைமோதும் இந்த மாதத்தில் (ஜூன்) கல்லூரி படிப்பை முடித்து வேலைவாய்ப்புக்காக முயலும் மாணவ, மாணவிகளுக்கு தொலைநோக்கு பார்வையுடன் அவர்களின் எதிர்காலத்தை…
Read More » -
Uncategorized
நாணயம்
பணமே இல்லாதவன் பாவியா நல்லப்பண்பே இல்லையாபணத்தாலே உலகை ஆள எண்ணும்மனப் பேய் மாறுமா தீமை செய்யும் பெரிய மனிதர்திரையால் மறைக்கிறார்தவறைப் பணத் திரையால் மறைக்கிறார்பாசம் அன்பு நீதி…
Read More » -
தமிழ்நாடு
காவல்கரங்கள் குழுவினருக்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 3 மீட்பு வாகனங்கள் : சென்னை காவல்ஆணையர் துவக்கி வைத்தார்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல்கரங்கள் குழுவினருக்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக வழங்கிய 3 மீட்பு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். சென்னை பெருநகர காவல்துறையில்…
Read More » -
Uncategorized
களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக எடுத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்
தென்காசி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊரணி, குளம், கண்மாய்களில் விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் களிமண் (Clay) மற்றும் வண்டல் மண் (Silt)…
Read More » -
தமிழ்நாடு
₹1000 மகளிர் உரிமை தொகை திட்டம்… மீண்டும் விண்ணப்பிக்கலாம்..
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15 ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த…
Read More » -
Uncategorized
புகார் மனுக்களின் மீது தீர்வு கண்டறியும் வகையில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்
திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள், தமிழக அரசின் உத்தரவின்பேரில், பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை…
Read More » -
போலீஸ் செய்திகள்
தஞ்சாவூரில் மோப்ப நாய் சீசர் உயிரிழப்பு.. துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீசார் அஞ்சலி!
தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையில் சீசர் என்ற 10 வயதுடைய மோப்பநாய் இருந்தது. கடந்த 2015 மார்ச் 10ஆம் தேதி அன்று காவல்துறை பணியில் சேர்க்கப்பட்ட சீசர், வெடிகுண்டுகளைக்…
Read More » -
தமிழ்நாடு
நீட் ஊழலின் மையம் குஜராத்..!
நாட்டையே உலுக்கியுள்ள நீட் ஊழலின் மையமாக குஜராத் மாநிலம் உள்ளதாக சிபிஐ விசாரணை மூலம் அம்பலமாகியுள்ள நிலையில், பாஜகவிற்கு நெருக்கமான ஜெய் ஜலாராம் பள்ளியின் முதல்வர் கைது…
Read More » -
போலீஸ் செய்திகள்
ஓடும் ரயிலில் கொள்ளை அடித்த 6 பீகார் மாநில இளைஞர்கள்… அதிரடியாக கைது செய்த திருப்பூர் இருப்பு பாதை காவல் நிலைய போலீசார்..!
கோவையைச் சேர்ந்த தங்கக் கட்டி வியாபாரி சுபாஷ் 40 என்பவர் கடந்த 16ஆம் தேதி பெங்களூர் சென்று தங்கக் கட்டிகளை விற்பனை செய்து பணத்தை எடுத்துக் கொண்டு…
Read More » -
தமிழ்நாடு
தூரத்தில் போகின்ற மேகங்களே…
தூரத்தில் போகின்ற மேகங்களேதுன்பப்படும் பூலோகத்தை பாருங்களே தூங்கும் விவசாயத்தை எழுப்பிவிட்டுதூறல்களையும் தண்ணீரையும் தாருங்களே பால்நிலவின் படுக்கை வெண்முகில்கள் பஞ்சுமெத்தைவெண்கடலின் புகைச்சல் விண்ணிலே வில்வித்தை காற்றுக்கும் கடலுக்கும் பிறந்த…
Read More »