newraam
-
தமிழ்நாடு
கோவையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது -: 42,000 இளம் வாக்காளர்கள் புதிதாக சேர்ப்பு!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் அரசியல் கட்சி…
Read More » -
தமிழ்நாடு
கதிர் அறுவடை இயந்திரத்துக்கு வாடகை நிர்ணயம் : புதுக்கோட்டை ஆட்சியர் உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடையும் தொடங்கி உள்ளது. இயந்திரம் மூலம் மட்டுமே அறுவடை செய்யப்பட்டு வருகிறது.…
Read More » -
தமிழ்நாடு
நிவாரண உதவித்தொகை பெறாத கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகள் ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
இதுவரை ரூ.50 ஆயிரம் நிவாரண உதவித்தொகை பெறாத கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகள், முழுமையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் அறிவித்து உள்ளார். இது குறித்து சென்னை…
Read More » -
தமிழ்நாடு
பத்திரிகையாளர்களின் முன்னோடி மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாள் விழா 11.12.2021 அன்று சென்னை அடையார் யூத் ஹாஸ்டலில் நடைபெற்றது. மகாகவி பாரதியார் திருஉருவ படத்திற்கு…
Read More » -
போலீஸ் செய்திகள்
காணாமல் போன ரூ.15 லட்சம் மதிப்பிலான 110 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவின்பேரில் மாவட்டத்தின் எல்லைக்குள் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிப்பதற்காக மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில் சைபர் கிரைம்…
Read More » -
தமிழ்நாடு
ராணுவ வீரரை 2 கி.மீ தூரம் தோளில் சுமந்த மாணவர்கள்
கடையநல்லூரில் பணி நிறைவு பெற்ற ராணுவ வீரரை அவரது மாணவர்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. தென்காசி, கடையநல்லூரை…
Read More » -
போலீஸ் செய்திகள்
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன் IPS அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்டத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து காவல்துறை உதவி/ துணை காவல்…
Read More » -
போலீஸ் செய்திகள்
இந்த புத்தாண்டில் இளைஞர்கள் புதிதாக ஒரு கலையை கற்க வேண்டும்… : தமிழக டிஜிபி சைலேந்திரபாபு
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த புத்தாண்டு மிகவும் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று…
Read More » -
தமிழ்நாடு
238 கோடி 40 இலட்சத்து 95 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 30-.12-.2021 தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 44525 பயனாளிகள் பயன்பெறும்…
Read More » -
தமிழ்நாடு
ஊழலில் மிதக்கும் ஒட்டங்காடு ஊராட்சி… : கண்டுகொள்ளாத தஞ்சை மாவட்ட ஆட்சியர்..!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒட்டங்காடு ஊராட்சியில் தலைவராக இருக்கும் ராஜாக்கண்ணு மீது நீதியின் நுண்ணறிவு புலனாய்வு மாத இதழில் பல்வேறு…
Read More »