newraam
-
தமிழ்நாடு
ஏமாற்றுகிறதா தமிழக அரசு? கோவிட் நிவாரணம் என்னாச்சு?
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏராளமான காவலர்கள் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால்…
Read More » -
போலீஸ் செய்திகள்
தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் பாராட்டு
தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.பிரவேஷ்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு.மகேந்திரன் அவர்களின்…
Read More » -
போலீஸ் செய்திகள்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை : அவினாசி மகளிர் போலீசாருக்கு கோவை மாவட்ட காவல்துணைத்தலைவர் வாழ்த்து!
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் நடராஜ் (வயது 47). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 4-.6.2020 அன்று 7 வயது மாணவிக்கு பலூன் வாங்கிக்கொடுத்து தனியாக…
Read More » -
போலீஸ் செய்திகள்
கொரோனா விழிப்புணர்வு : ஆவடி மாநகர காவல் ஆணையர்
ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோ அவர்கள் கொரட்டூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பாடி சரவணா ஸ்டோர் அருகில் மாஸ்க் மற்றும் sanitizer கொடுத்து பொது…
Read More » -
தமிழ்நாடு
நுகர்வோர் மன்றத்தில் புகாரளிப்பது எப்படி?
ஒரு நுகர்வோர் பணம் கொடுத்து வாங்கிய பொருளில் அல்லது பெற்ற சேவையில் குறைபாடு ஏதேனுமிருப்பின் நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்கலாம். அதன் மூலம் தவறு செய்தோருக்கு தண்டனையோ, அபராதமோ…
Read More » -
போலீஸ் செய்திகள்
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், அவர்களுக்குரிய சட்டப் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணம், POCSO சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண்கள் 181…
Read More » -
தமிழ்நாடு
வாசிப்பு.. நேசிப்பு.. சுவாசிப்பு
இயற்றப்பட்ட காலம் முதல் இன்றைய கணினி காலம் வரை அய்யன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளானது உலக மக்கள் அனைவராலும் பெரிதும் போற்றப்பட்டு வரும் பொக்கிஷம் மட்டுமல்ல கருத்துப்…
Read More » -
தமிழ்நாடு
மீன் குளம் வெட்ட மானியம் வழங்கும் திட்டம்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்புஉள்நாட்டு மீன் உற்பத்தியில் தஞ்சாவூர் மாவட்டம் மாநிலத்திலேயே முதன்மையான இடத்தினை வகிக்கின்றது. உள்நாட்டு மீன் உற்பத்தியை மேலும் அதிகரித்திடவும், மீன்வளர்ப்போரை ஊக்குவித்திடும் விதமாக அரசினால் கீழ்காணும் திட்டங்கள்…
Read More » -
தமிழ்நாடு
பட்டுக்கோட்டை தாலுக்கா காவல் நிலையத்திற்கு
வந்து இருக்கும் உதவி ஆய்வாளர் அதிரடி நடவடிக்கைதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு புதிதாக காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் பணியமர்த்தப்பட்டுள்ளார். இதற்கு முன் தஞ்சாவூரில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பல குற்றவாளிகளை…
Read More » -
தமிழ்நாடு
விதைத்த காக்கிகளுக்கு வீரவணக்கம்
உணர்வுகளையும் உறவுகளையும ஓரமாய் வைத்துஊருக்காக உழைக்கிற எண்ணங்களை நினைத்து பசியையும் நேரத்தையும் பணியில் பிரித்துபனியிலும் மழையிலும் நேர்மையை விதைத்து பிறப்பிடம் ஓரிடம் பாதுகாப்போ வேறிடம்பார்க்கும் பதவியில் ஈடுபாடு…
Read More »