newraam
-
தமிழ்நாடு
வாரிசு சான்றிதழுக்கு ரூ.2000 லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய பெண் அதிகாரி..!
எந்த வகையான சொத்துக்களை வாங்குவதாக இருந்தாலும், அதற்கு பட்டா ஆவணங்கள் கண்டிப்பாக தேவை.. இந்த பட்டாவில்தான், நிலம், வீடுகளின் உரிமையாளரின் பெயர், சர்வே எண், நில வகை,…
Read More » -
போலீஸ் செய்திகள்
காவல் துறையினருக்கு சேமநல நிதியை வழங்கிய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் மருத்துவ செலவு தொகையை சேமநலநிதி உதவித்தொகையில் இருந்து பெற்று தரவேண்டி மனு சமர்ப்பித்த…
Read More » -
போலீஸ் செய்திகள்
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்த காவல் கண்காணிப்பாளர்
தமிழக காவல்துறையில் 39 வருடங்கள் சிறப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் திருநெல்வேலி மாவட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. செந்தில்வேல் அவர்கள் மற்றும் 39 வருடங்கள்…
Read More » -
தமிழ்நாடு
Mr.துப்பறிவாளன் : தொடர் – 28 : குணா சுரேன்
வேலையில் மூழ்கி போன காதருக்கு கமிஷனரின் வண்டி மீண்டும் அலுவலகம் வந்தடைந்தது தெரியாமல் இருந்தது. வெளிநாட்டு பெண் கொலை வழக்கை பற்றிய சிந்தித்துக் கொண்டிருந்த காதர் மிகவும்…
Read More » -
போலீஸ் செய்திகள்
சீர்காழியில் ரூபாய் 10 லட்சம் பணம் வழிப்பறி.. 12 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த காவல்துறை
சிதம்பரம், அம்மாபேட்டை சேர்ந்த மாரியப்பன் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணம் வசூல் செய்யும் பணி செய்து வருபவர். கடந்த 30.5.2024 அன்று இரவு சுமார் 9…
Read More » -
தமிழ்நாடு
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்ட இளைஞர் மாபெரும் சாதனை
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் கல்லூரணிக்காடு கிராமத்தைச் சேர்ந்த புவனேஷ் அவர்கள் இந்தியக் குடிமைப்பணி IFS (இந்திய வன அலுவலர்) தேர்வில் வெற்றி பெற்று வனத்துறை பணிக்கு…
Read More » -
போலீஸ் செய்திகள்
சிறப்பாக பணிபுரிந்த 58 காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் பாராட்டு
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப. அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு/ புனித தோமையர்மலை, காவல் ஆய்வாளர் திரு.சிவ ஆனந்த் தலைமையில்,…
Read More » -
தமிழ்நாடு
தென்காசி நகராட்சி மங்கம்மா சாலையில் 12 அடி சாலையை 2 ஆக பிரித்து புத்திசாலிகளால் போடப்பட்ட அதிசய சாலை…: வியக்கும் பாதசாரிகள்..!
தென்காசி நகராட்சி ஐந்தாவது வார்டு மங்கம்மா சாலை பகுதியில் அங்கன்வாடி மையத்தின் அருகில் உள்ள தெருவின் நிலைதான் இது ஆண்டுகள் கடத்தும் நீடிக்கும் அப்பட்டமான மேய்தாவித்தனம்…, இங்கு…
Read More » -
போலீஸ் செய்திகள்
இரவு நேர பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம் : திருச்சி மாநகர காவல் ஆணையர் தகவல்
திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட திருக்கோவில்களில் இரவு நேர பாதுகாப்பு பணிக்கான முன்னாள் படைவீரர்கள் மற்றும் ஒய்வு பெற்ற காவல் ஆளிநர்களுக்கான 18 காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது.…
Read More » -
தமிழ்நாடு
ரூ.1 கோடியில் தென்னந்தோப்புக்கு சாலை போடப்பட்டுள்ளதா..? -: சர்ச்சையில் தி.மு.க சேர்மன்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி சேர்மனாகவும், தி.மு.க கறம்பக்குடி நகரச் செயலாளராகவும் இருப்பவர் முருகேசன். இவர்மீது, ‘அரசுப் பணத்தில் சொந்த நிலத்துக்குச் சாலை போடுகிறார்’ என்ற அதிரி…
Read More »