newraam
-
போலீஸ் செய்திகள்
ஒழுக்க சீர்கேடுகளை களைய பயிற்சி முகாம் : சென்னை போலீசார் சந்திக்க போகும் கடும் கட்டுப்பாடுகள் : சென்னை காவல்ஆணையரின் அதிரடி நடவடிக்கை
‘ஸ்காட்லாந்து யார்டு’ போலீசுக்கு இணையாக பேசப்படும் தமிழக போலீசுக்கு தலைகுனிவு ஏற்படும் ஒரு சில சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. தனக்கு கீழே வேலை பார்த்த பெண் போலீஸ்…
Read More » -
போலீஸ் செய்திகள்
சிறப்பாக பணியாற்றிய கோவை மாவட்ட காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் (Crime Review Meeting) 03.05.2024 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில்…
Read More » -
போலீஸ் செய்திகள்
கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் கடத்திச் சென்றவர்கள் கைது! தஞ்சை போலீசார் அதிரடி
திருவிடைமருதூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திரு.ஜெயேந்திர சரஸ்வதி மற்றும் திருநீலக்குடி காவல் உதவி ஆய்வாளர் திரு.தன்ராஜ் ஆகியோர் தலைமையிலான காவல் துறையினர்,…
Read More » -
போலீஸ் செய்திகள்
நூதன சைபர் கிரைம் மோசடி..! எச்சரிக்கும் போலீசார்…
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக்கின் மனைவி பைஜான் பேகம். இவரது கணவர் தஞ்சாவூரிலுள்ள ஓட்டலில் பணிபுரிகின்றார். இவரது செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.…
Read More » -
தமிழ்நாடு
கல்விக்கு உதவி வரும் சமூக சேவகர் M.S.ஆனந்தன்
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை யிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது மலையபுரம் கிராமம். இங்கு வசிக்கும் திரு.M.S.ஆனந்தன் அவர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.…
Read More » -
தமிழ்நாடு
கோவையில் வாகன ஓட்டிகளுக்காக சிக்னலில் பசுமை பந்தல் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளும் மாநகராட்சி நிர்வாகம்…
தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 100குயை தாண்டி பல்வேறு மாவட்டங்களில் வெயில் பதிவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கோவை மாவட்டத்திலும் கடந்த…
Read More » -
தமிழ்நாடு
உழைப்பாளர் தினம்
அடுத்தவர்களுக்காக ஆகாயத்தில் அலைந்திடும் ஆதவன்ஆகாரத்தை கொடுக்க சுழன்றுவரும் பூலோகம் உழைப்புக்கே உருவாக்கிய உருவங்கள் உழைப்பாளிகள்உழுதுண்டு உழன்று உழைக்கும் உழவர்கள் காட்டையும் கழனியாக்கி கஞ்சிதரும் தொழிலாளிகள்கஷ்டத்தையும் வியர்வையாக்கி விளையவைக்கும்…
Read More » -
போலீஸ் செய்திகள்
விருகம்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனம் திருடிய 3 நபர்கள் கைது..! 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
சென்னை, சாலிகிராமம், சாரதாம்மாள் தெருவில் வசிக்கும் மனோஜ்குமார் கடந்த 27.03.2024 அன்று இரவு, அவரது இருசக்கர வாகனத்தை மேற்படி வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு மறுநாள் (28.03.2024) காலை…
Read More » -
தமிழ்நாடு
மணல் குவாரி முறைகேடு வழக்கு.. 5 ஆட்சியர்களிடம் 10 மணி நேரம் விசாரணை
மணல் குவாரி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் சென்னையில் அமலாக்கத் துறை அலுவலகத்தில்…
Read More » -
தமிழ்நாடு
பூர்வீக சொத்தை உயிலாக எழுதி வைக்க முடியுமா..?
சம்பாதித்த சொத்துக்களை உயிலாக எழுதி வைப்பார்கள்.. ஆனால், பூர்வீக சொத்துக்களை உயிலாக எழுதி வைக்க முடியுமா? ஒருவர் தன்னுடைய சொத்துக்களை தன்னுடைய வாழ்நாளுக்கு பிறகு, தன்னுடைய உறவினர்களுக்கு…
Read More »