newraam
-
போலீஸ் செய்திகள்
வீட்டின் கதவை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிய குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்த காவல்துறையினருக்கு தென்மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
தென்காசி பனவடலிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு பனவடலிசத்திரம் நேதாஜி நகர் பகுதியில் வசித்து வரும் கஸ்தூரி மற்றும் அவரது கணவர் கடந்த 02.04.2024 அன்று ஆராய்ச்சி…
Read More » -
இந்தியா
ஒரு விரல் புரட்சி
கரங்கள் மடங்கினால் உருவாகும் புரட்சிகைவிரல் நீட்டினால் மலர்ந்திடும் மக்களாட்சிஆள்காட்டிவிரல் நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் மனசாட்சிஅதிகமான ஓட்டுகள் பெறுபவர்களே அரசாட்சி இந்தியா மாபெரும் ஜனநாயக வல்லரசுஇயக்கிடும் இருசபைகள் இருதூண்களாய் மத்தியஅரசுமத்தியமும்…
Read More » -
போலீஸ் செய்திகள்
திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு..
திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.…
Read More » -
தமிழ்நாடு
ரூ.3 லட்சம் மதிப்பு குட்கா அழிப்பு
அரசால் தடை செய்யப்பட்ட 130 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன. அடையாறு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள…
Read More » -
தமிழ்நாடு
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய கும்பல் தப்பி ஓட்டம்- : 21 வாகனங்கள் பறிமுதல்..!
திருச்சி மாவட்டம் கல்லணை அருகே கிளிக்கூடு பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இந்த குவாரியில் விதிமுறைகளுக்கு புறம்பாகவும், சில அதிகாரிகளின் துணையோடும்…
Read More » -
தமிழ்நாடு
செங்கோட்டை நெடுஞ்சாலையை நெருக்கடிக்குள்ளாக்கும் வரவேற்பு வளைவு அகற்றப்படுமா..?
விடுதலை போராட்ட வீரன் வீரவாஞ்சிநாதன் பெயர் பெற்ற தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர நுழைவுப் பகுதியில் போக்குவரத்திற்க்கு பெறும் இடையூராய் அமைந்துள்ள சுமார் 250 வருடம் பழமைவாய்ந்தவையாக…
Read More » -
போலீஸ் செய்திகள்
ஓட்டுனருக்கு மூச்சுத்திணறல் : உயிரை காப்பாற்றிய போலீசார்
துரைப்பாக்கம், பெருங்குடியைச் சேர்ந்தவர் ரவீந்தர்சிங், 45; கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். ஓ.எம்.ஆரில் மேட்டுக்குப்பத்தில் இருந்து பெருங்குடி நோக்கி, காரில் சென்று கொண்டிருந்தார். துரைப்பாக்கம் அருகில் சென்றபோது,…
Read More » -
தமிழ்நாடு
ஸ்போர்ட்ஸ் அகாடமிக்கு சத்தியசுந்தரம் ஐபிஎஸ் விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு
பேராவூரணி gain sports academy யில் தடகள பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மதன்பட்டவூர் -சிவணாம்புஞ்சை கிராமத்தில் இயங்கிவரும் தாய்மண்பாலம் அமைப்பை சேர்ந்த அருமை நண்பர் திரு R.சத்தியசுந்தரம்…
Read More » -
தமிழ்நாடு
6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜாதி, வருமான, இருப்பிட சான்று மற்றும் வங்கிக்கணக்கு பள்ளியிலேயே வழங்கப்படும் : தமிழக அரசு
தமிழ்நாட்டிலுள்ள அனைத்துவகைப் பள்ளிகளிலும் 2024-2025 ஆம் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே புதியதாக வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, நால்வகைச் சான்றிதழ்கள் வழங்கப்படுமென பள்ளிக் கல்வித்…
Read More » -
தமிழ்நாடு
2024 லோக்சபா தேர்தல் பணிக்காக வந்த மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படை அணிகளை வரவேற்ற கோவை மாவட்ட காவல்துறையினர்…
வருகின்ற 2024-லோக்சபா தேர்தலை முன்னிட்டு, எந்தவித இடையூறும் இன்றி சுமூகமான முறையில் தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், சென்னை கல்பாக்கத்தில் செயல்படும் மத்திய தொழிற்துறை பாதுகாப்பு…
Read More »