newraam
-
போலீஸ் செய்திகள்
சதுரங்க வேட்டை சினிமா பட பாணியில் ஆசையை தூண்டி ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வரும் மோசடி கும்பல்! எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீசார்
ஏமாற தயாராக இருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. சதுரங்க வேட்டை சினிமா பட பாணியில் கருணையை எதிர்பார்க்காமல் ஆசையை தூண்டி ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வரும் மோசடி கும்பல்.…
Read More » -
தமிழ்நாடு
திருச்சி மாநகர காவல்துறை சார்பாக பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
உலக சமூக நீதி நாளை முன்னிட்டு திருச்சி மாநகர காவல் துறை சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு சார்பில் ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர்…
Read More » -
தமிழ்நாடு
Mr.துப்பறிவாளன் : தொடர் – 25 : குணா சுரேன்
“எங்க ஹோட்டல்ல நாங்க ரூம் அன்லாக் பண்றது நேரடியா வந்து ரூம் கேட்கும் நபர்களுக்கு மட்டும் தான். மத்தபடி ஆன்லைனில் புக்கிங் செய்பவர்கள் எங்கள் வெப்சைட்டில் இருக்கும்…
Read More » -
போலீஸ் செய்திகள்
சென்னையில் 5 இடங்களில் பெண் போக்குவரத்து காவலர்களுக்கு பயோ-டாய்லெட்
சென்னையில் போக்குவரத்து பெண் காவலர்களின் அடிப்படை தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் பயோ – டாய்லெட் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘சென்னை ரன்னர்ஸ்’ என்னும் தன்னார்வ அமைப்போடு…
Read More » -
போலீஸ் செய்திகள்
சிறப்பாக பணிபுரிந்த துணை ஆணையாளர் உட்பட 48 காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ரத்தோர், இ.கா.ப. அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையாளர் G.வனிதா,…
Read More » -
தமிழ்நாடு
பெண் நில அளவையர் மீது தாக்குதல்..!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பெரியகோட்டை குறுவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண் நில அளவையர் கடந்த 02.03.2024 அன்று பெரிய கோட்டை கிராமத்தில் நில அளவை சம்பந்தமாக…
Read More » -
தமிழ்நாடு
மகளிர் சுய உதவிக் குழு என்ற பெயரில் நடந்தேறும் கந்து வட்டி கொடுமைகள்..! : தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா..?
தமிழ்நாடு அரசு கந்து வட்டி பிசினஸ் செய்வோரை ஒடுக்க கடுமையான உத்தரவு பிறப்பித்த உடன் அவர்கள் தங்கள் தொழிலை காப்பாற்றிக் கொள்ள புதிய வியூகம் வகுத்துள்ளது என்பது…
Read More » -
தமிழ்நாடு
பாம்புகளும் பல்லிகளும் குடிகொண்டிருக்கும் நகராட்சி பூங்கா..
தென்காசி நகராட்சியின் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தற்காலிக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் மிக அருகில் அமைந்துள்ள ரயில் நகர் குடியிருப்பு பகுதியில் தான்…
Read More » -
போலீஸ் செய்திகள்
தீரன் பட பாணியில் தொடர் குற்ற செயலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார் : சான்றிதழ் வழங்கி பாராட்டிய தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லுவழி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த நபர்களை தாக்கி கொள்ளையடித்துச்சென்றது…
Read More » -
போலீஸ் செய்திகள்
காணாமல் போன ரூ.18 லட்சம் மதிப்பிலான 100 செல்போன்கள் மீட்பு : திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடி..
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன் நேரடி கண்காணிப்பில் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு (பொறுப்பு) கூடுதல் காவல் கண்காணிப்பாளர் B.பாலச்சந்திரன் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல்…
Read More »