newraam
-
இந்தியா
ஒன்றிய – மாநில அரசுகளின் கவனத்திற்கு…
தமிழகத்தின் சென்னை – கோவை – திருப்பூர் – திருச்சி போன்ற தொழில் நகரங்களில் வடமாநில தொழிலாளர்கள் நியைபேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பொதுவான பேச்சுமொழி இந்தி.…
Read More » -
தமிழ்நாடு
பணிமாறுதல் பெற்ற தஞ்சை மாநகராட்சி ஆணையர்.. கண்ணீர் தழுவல் உடன் பிரியாவிடை அளித்த உறுப்பினர்கள்..!
தஞ்சாவூர் மாநகராட்சியில், மாமன்றக் கூட்டம் மாநகராட்சி மேயர் ராமநாதன் தலைமையில் துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணக்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக பதவி…
Read More » -
தமிழ்நாடு
தாத்தாவின் சொத்து யாருக்கு சொந்தம்? அப்பாவிற்கு அதிக உரிமை உள்ளதா? பேரனுக்கு அதிக உரிமை உள்ளதா?
தாத்தாவின் சொத்து யாருக்கு சொந்தம்? அப்பாவிற்கு அதிக உரிமை உள்ளதா? பேரனுக்கு அதிக உரிமை உள்ளதா? என்பதை அறிய வேண்டும் என்றால் நமது நாட்டில் உள்ள சட்டத்தை…
Read More » -
போலீஸ் செய்திகள்
இரவு ரோந்து பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலரை பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலை காவலர் பிரபாகரன், (29.09.2023) இரவு ரோந்தின் போது நீலாம்பூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கேட்பாரற்று…
Read More » -
போலீஸ் செய்திகள்
தாம்பரம் பகுதியில் கஞ்சா விற்றவர்கள் கைது..!
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா உபயோகிப்பவர்களை கண்காணிக்கும் பொருட்டு தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் இ.கா.ப அவர்களின் உத்தரவின்…
Read More » -
போலீஸ் செய்திகள்
காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்!
தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களிலும் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் காவல் நிலைய பகுதியிலும் இரவு நேரங்களில் ஒரு கும்பல், மணல் வண்டிகள், சட்ட விரோத மது விற்பனையாகும் இடங்கள்,…
Read More » -
தமிழ்நாடு
MR.துப்பறிவாளன் -: குணா சுரேன் : தொடர் – 20
உணவருந்துதற்காக வீட்டிற்கு சென்ற முத்துவிற்கு உணவு தயார் நிலையில் இல்லை என்பதை அறிந்தவுடன் கடுமையான கோபம் வந்தது. பசி மயக்கத்தால் வந்த கோபத்தில் முத்து தனது மனைவியை…
Read More » -
போலீஸ் செய்திகள்
தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் 2ம் ஆண்டு விழா : தமிழ்நாடு காவல் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், இ.கா.ப., துவக்கி வைத்தார்
சென்னை, எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள பழைய காவல் ஆணையரக கட்டிடம் 2013ம் ஆண்டு வரை சென்னை பெருநகர காவல் ஆணையரகமாக, சுமார் 150 ஆண்டுகளாக இயங்கி…
Read More » -
போலீஸ் செய்திகள்
12 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியவர் கைது!
W35 தாம்பரம் மகளிர் காவல் நிலைய குற்ற எண் 53/2022 வழக்கில் பாதிக்கப்பட்ட சுமார் 33 வயது பெண்ணை குரோம்பேட்டையை சேர்ந்த சுமார் 34 வயதுள்ள ஆமீர்சையது…
Read More » -
தமிழ்நாடு
தனியார் மருத்துவமனைகளை மிஞ்சும் வகையில் அரசு மருத்துவமனையின் ஆன்லைன் மருத்துவ சேவை
ஒரு நிகழ்வோ அல்லது செய்தியோ கடல் கடந்து வேறொருவரிடம் சென்றடைய நாள்கள், மாதங்கள், ஆண்டுகள் என இருந்த காலமெலாம் ஓடோடி போய் தற்போது நொடிப்பொழுதில் பல்லாயிரக்கணக்கான மைல்களை…
Read More »