newraam
-
தமிழ்நாடு
வீடு தேடி வரும் எல்.எல்.ஆர்., போக்குவரத்து துறை புது முயற்சி
எல்.எல்.ஆர்., என்ற, பழகுனர் உரிமம் உள்ளிட்ட, 25 வகையான ஆவணங்களை வீடுகளில் ஒப்படைக்க, தமிழக போக்கு வரத்து துறை, தபால் துறையுடன் இணைந்து பணியாற்ற உள்ளது. தமிழகம்…
Read More » -
போலீஸ் செய்திகள்
காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு சென்னை காவல்ஆணையர் பாராட்டு
சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சந்தீப் ராய் ரத்தோர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த S1 புனித தோமையார் மலை காவல் நிலைய அதிகாரிகள், S7 மடிப்பாக்கம் காவல்…
Read More » -
தமிழ்நாடு
505 கிலோ குட்கா பறிமுதல்.. குற்றவாளி கைது..!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உட்கோட்டம் கும்பகோணம் மேற்கு காவல் பகுதியில் காவல் ஆய்வாளர் திரு.அழகேசன் அவர்கள் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் திரு.சுபாஷ் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர்…
Read More » -
போலீஸ் செய்திகள்
விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு முதல்வர் நிதி உதவி
திருச்சி மாநகரம், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் தலைமைகாவலராக பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் (த.கா.1953) அவர்கள் கடந்த 30.07.2023-ந் தேதியன்று அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தின் முகப்பில் இரவு…
Read More » -
தமிழ்நாடு
குற்றாலத்தில் காற்றில் பறக்கும் சுகாதாரம் : மலம் கலக்கும் அவலம்
குற்றாலம் தென்தமிழகத்தில் சீசன் களில் பல லட்சம்பேர் வந்து செல்லும் ஆண்மீகம் கலந்த மிகமுக்கியம் வாய்ந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்று. இது பழமைவாய்ந்த சித்ரசபை, திருக்குற்றாலநாதர் கோவிலும் மேலும்…
Read More » -
தமிழ்நாடு
ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அதிகாரி கைது
துறையூர் அருகே ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த மாராடி ஊராட்சியில் கிராம நிர்வாக…
Read More » -
போலீஸ் செய்திகள்
12 இடங்களில் குறைதீர்க்கும் முகாம் : அண்ணா நகரில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற போலீஸ் கமிஷனர்
சென்னையில் 12 இடங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அண்ணாநகர், மதுரவாயல், புளியந்தோப்பு, திருவொற்றியூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கொளத்தூர், கோயம்பேடு,…
Read More » -
தமிழ்நாடு
ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் கிடப்பில் கிடக்கும் பட்டுக்கோட்டை- தஞ்சை ரெயில்வே வழித்தட திட்டம்
கிணற்றில் போட்ட கல்லாக ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் பட்டுக்கோட்டை- தஞ்சை ரெயில்வே வழித்தட திட்டம் கிடப்பில் கிடக்கிறது. இதனால் போதுமான போக்குவரத்து வசதிகள் கிடைக்காமல் கிராம…
Read More » -
போலீஸ் செய்திகள்
இ-செலான் மோசடி.. புது வகை சைபர் கிரைம்..!
உலகம் நவீனமயமாக மாறி வருவதை போல குற்றங்களும் அதற்கு ஏற்றாற்போல் அப்டேட் ஆகி வருகின்றன. பொதுமக்களின் அறியாமையை மூலதனமாக பயன்படுத்தி இருந்த இடத்தில் இருந்தே திருடர்கள் கோடிக்…
Read More » -
தமிழ்நாடு
சொந்த செலவில் இலவச ஆம்புலன்ஸ்.. நடிகர் பாலாவின் நெகிழ்ச்சி செயல்!
சின்னத்திரையில் பிரபலமான நகைச்சுவை நடிகர் பாலா, ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்த குன்றி உள்ளிட்ட 12 கிராம மக்களின் மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளார். ஈரோடு மாநகராட்சி…
Read More »