newraam
-
போலீஸ் செய்திகள்
“பொங்கலுக்கு முன்னதாக கோரிக்கைகள் மீது நடவடிக்கை” -: கோவை போலீஸாருக்கு டிஜிபி உறுதி
“வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக உங்களது மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கோவை மேற்கு மண்டல போலீஸாரிடம் மனுக்கள் பெற்று குறை தீர்க்கும் நிகழ்ச்சியில்…
Read More » -
தமிழ்நாடு
அரசு இடத்தை தனி நபருக்கு பட்டா மாற்றம் செய்து முறைகேடு..! : வி.ஏ.ஓ, தலையாரி சஸ்பெண்ட்!
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் தாலுகா, இடையாத்தி வடக்கு கிராமத்தில், அரசு அங்கன்வாடி கட்டடம் சுமார் 44 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. பழுதடைந்ததால் இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த…
Read More » -
போலீஸ் செய்திகள்
தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை பெற்ற காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
சென்னையில் நடைபெற்ற இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் காவல்துறை, ஊழல் தடுப்பு மற்றும்…
Read More » -
போலீஸ் செய்திகள்
காவல்துறையின் கனிவான செயல்..!
காவல்துறையின் கடினமான பணிகளுக்கு இடையே தனது மனிதாபிமான செயல்களையும் செய்துள்ளார் தஞ்சை மருத்துவமனை மருத்துவகல்லூரி காவல்நிலைய ஆய்வாளர் சந்திரா அவர்கள். தஞ்சை மாநகரில் தாலுகா, தெற்கு, மேற்கு,…
Read More » -
தமிழ்நாடு
நைன்டீக்கு பாதுகாப்பு : சிங்கிள் டீக்கு பாதுகாப்பில்லை..
தஞ்சையில் கடந்த மாதம் நடந்த உயிரிழப்புகளில் முக்கியமானது மாநகராட்சியின் 36வது வார்டில் நடைபெற்ற 2 தொழிலாளர்களின் உயிரிழப்பு. தற்போது வரை அந்த இடம் சரிசெய்யாமலேயே உள்ளது. மேலும்…
Read More » -
போலீஸ் செய்திகள்
திருப்பூர் மாநகர பகுதிகளில் கள்ளமது விற்பனை கட்டுபடுத்த காவல்ஆணையர் லட்சுமி IPS அதிரடி நடவடிக்கை
தமிழக முழுவதும் டாஸ்மார்க் மது விற்பனை நிர்ணயித்த நேரபடி மதியம் 12 ல் இருந்து இரவு 10 மணிவரை அல்லாமல் அதிகப்படியாக மீதி நேரங்களில் பார்களில் கள்ளத்தனமாகமது…
Read More » -
போலீஸ் செய்திகள்
வேதாரணியம் அருகே 65 வயது பெண் கொலை!
வேதாரணியம் உட்கோட்டம் காரியாபட்டினம் காவல் சரகம் மருதூர் வடக்கு வழியன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்த நாகம்மாள் வயசு 65. கணவர் பெயர் குருசாமி. அரசு உயர்நிலைப்பள்ளி மருதூர்…
Read More » -
போலீஸ் செய்திகள்
கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு
திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வீ.வருண்குமார் இ.கா.ப. அவர்களின் உத்தரவின்படியும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம் (சைபர்கிரைம் பிரிவு) அவர்களின் அறிவுறுத்தலின்படியும் திருச்சிராப்பள்ளி மாவட்ட சைபர்…
Read More » -
தமிழ்நாடு
தேனை பார்வை நலச்சங்கம் துவக்க விழா
24.08.2024 அன்று சென்னையில் நடைபெற்ற தேனை பார்வை பத்திரிகையின் நான்காம் ஆண்டு, ஜனநாயக தூண் பத்திரிகையின் இரண்டாம் ஆண்டு விழா மற்றும் தேனை பார்வை நலச்சங்கம் துவக்க…
Read More » -
Uncategorized
தஞ்சையில் தலைதூக்குகிறதா கந்துவட்டி..?
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மாதம் 19ந்தேதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. காரணம்…
Read More »