newraam
-
போலீஸ் செய்திகள்
இடைநின்ற 173 மாணவ, மாணவிகளை கண்டறிந்து பள்ளிகளில் சேர்த்த கோவை காவல்துறை
கோவை மாநகரில் இடைநின்ற 173 மாணவ, மாணவிகளை கண்டறிந்து மாநகர காவல்துறையினர் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். மீதமுள்ள 35 மாணவர்களை சேர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மாநகர…
Read More » -
போலீஸ் செய்திகள்
திருப்பூர் மாநகரில் 8 மாதத்தில் 46 பேர் : குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு- : போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு நடவடிக்கை
திருப்பூர் சர்மியான் சாகிப் வீதியில் உள்ள மதுக்கடை அருகே கடந்த ஜூலை மாதம் 14-ந் தேதி கஞ்சா விற்பனை செய்த திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த அழகர்சாமி (வயது…
Read More » -
தமிழ்நாடு
அரசின் திட்டங்களை தொய்வு இல்லாமல் செயல்படுத்த வேண்டும்… : மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும்…
Read More » -
தமிழ்நாடு
பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் Z SYSTEM
கோயம்புத்தூர் பிஎஸ்ஜி டெக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் இருவர் தங்களின் எண்ணம், செயல்கள் அனைத்திலும் ஒத்துப்போக படித்து வந்தனர். ஒரே அலைவரிசையை பகிர்ந்து கொண்ட இவர்கள் கல்லூரி…
Read More » -
தமிழ்நாடு
இந்திய அளவில் 2023 ஆண்டிற்கான வளர்ந்து வரும் 30 தலைவர்களுக்கான பட்டியலில் இடம் பெற்ற GEESYS நிறுவனத்தின் தலைவர் கலியமூர்த்தி பாரதிராஜா
மும்பையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் இன்சைட்ஸ் சக்சஸ் என்ற பத்திரிகை பிரத்தியேகமாக தொழில்துறை சார்ந்து இயங்கக்கூடிய பத்திரிகையாகும். உலகெங்கிலும் பரவி இருக்கும் இந்த பத்திரிகை இந்தியாவில்…
Read More » -
போலீஸ் செய்திகள்
கூடுவாஞ்சேரி என்கவுண்டர்… டிஜிபியை வாழ்த்திய ஜாங்கிட்!
தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே, பிரபல ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்திற்காக, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையிலான காவல்துறையினருக்கு ஓய்வுபெற்ற டிஜிபி ஜாங்கிட் தனது…
Read More » -
தமிழ்நாடு
ரூ.60 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
வேதாரண்யத்தில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.60 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேரை கைது செய்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே…
Read More » -
தமிழ்நாடு
விடுதலைக் காற்று!
அன்று அந்நிய அடக்குமுறைகள்இன்று சாதி, மத அடக்குமுறைகள்அன்று சர்வாதிகாரக் கொடுமைகள்இன்று தீண்டாமைக் கொடுமைகள்அன்று அந்நிய அச்சுறுத்தல்கள்இன்று வன்முறை அச்சுறுத்தல்கள்அன்று பஞ்சம் பட்டினி சாவுகள்இன்று விவசாயத் தற்கொலைகள்அன்று குழந்தை…
Read More » -
தமிழ்நாடு
Mr.துப்பறிவாளன் : தொடர் -18 : குணா சுரேன்
நன்றாக உறங்கிக் கொண்டிருந்த ஜானுக்கு திடீரென்று தனது செல்லப்பிராணியின் சத்தம் கேட்டு முழிப்பு வந்தது. அரைகுறை தூக்கமாக கண்விழித்து சத்தம் கேட்கும் திசை நோக்கி நடக்க தொடங்கினார்…
Read More » -
தமிழ்நாடு
பதிவுத்துறையில் ஆன்லைன் பண ரசீது குளறுபடி..! சரி செய்யப்படுமா..?
தமிழ்நாட்டில் அரசுக்கு முக்கிய வருமானம் கிடைக்கும் துறை பதிவு துறை இத்துறையில் மக்களுக்கு ஏற்படும் சில இடர்பாடுகளை நாம் கவனித்து பார்க்க வேண்டும். குறிப்பாக பதிவுத்துறையில் மக்கள்…
Read More »