newraam
-
போலீஸ் செய்திகள்
கோவையில் 40 கிமீ தாண்டினால் வந்து விழும் அபராதம்… ரேடார் கேமராவை இறக்கிய போலீஸ்!
கோவை நகரில் முக்கிய சாலைகளில் அதிகபட்ச வேகத்தை போலீசார் நிர்ணயம் செய்துள்ள நிலையில், இதற்குப் பொதுமக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். தமிழ்நாட்டில் முக்கிய…
Read More » -
தமிழ்நாடு
நம்ம சென்னை இந்திய நகரங்களுக்கே ரோல் மாடலா இருக்கணும்.. : ஆய்வுக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, “இந்தியப் பெருநகரங்கள் அனைத்துக்கும் வெள்ளத் தடுப்பு…
Read More » -
போலீஸ் செய்திகள்
துப்பாக்கி சுடும் போட்டி : காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆரோக்கியநாதபுரத்தில்…
Read More » -
தமிழ்நாடு
“பலத்தை நிரூபிக்கவே கோயில் திருவிழாக்கள்; உண்மையான பக்தி இல்லை” -உயர் நீதிமன்றம் வேதனை
கோயில் திருவிழாக்கள் இரு பிரிவினரில் யார் பலம் வாய்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கவே நடத்தப்படுகிறது. பக்தி என்பது எதுவும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.…
Read More » -
போலீஸ் செய்திகள்
சாதி, மத ரீதியான மோதல் வழக்குகளுக்காக புதிய புலன் விசாரணைப் பிரிவு : சென்னை காவல் ஆணையர்
வெடிபொருள், சாதி, மத ரீதியான மோதல் வழக்குகளை விசாரிக்க புதிய புலன் விசாரணை பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்தார். உயர் நீதிமன்றம் உத்தரவின்படி, காவல்துறை…
Read More » -
போலீஸ் செய்திகள்
‘கிரைம் பிராஞ்ச் போலீஸ்’ பெயரில் நூதன மோசடியில் ஈடுபடும் நபர்கள்… – காவல் துறை எச்சரிக்கை
கிரைம் பிராஞ்ச் போலீஸார் எனக்கூறி நூதன மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஆன்லைன் பணப்பரிமாற்றப் பயன்பாடு அதிகரிக்கத்…
Read More » -
தமிழ்நாடு
பேராவூரணி ஆதனூர் பெரிய ஏரியின் வரத்து வாய்க்கால் தூர்வாரப்படுமா..?
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள ஆதனூர் முன்னாள் இந்தியன் சர்வதேச விளையாட்டுவீரரும், சமூக ஆர்வலருமான ஆ.சின்னப்பன் முதல்வரின் தனிபிரிவிற்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர்…
Read More » -
போலீஸ் செய்திகள்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி : மாவட்ட எஸ்.பி, முனைவர் பிரபாகர் துவக்கிவைத்தார்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் முதல் முறையாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிர நடைபெற்றது, இந்நிகழ்ச்சியை நீலகிரி மாவட்ட எஸ்பி முனைவர் பிரபாகர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்…
Read More » -
தமிழ்நாடு
மருத்துவ படிப்பு கனவு நனவாகிறது டாக்டர் ஆகும் போலீஸ்காரர்
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் சிவராஜ். 2016-ம் ஆண்டு பிளஸ்-2 வகுப்பை முடித்த இவர், உயர்கல்வி படிப்பை பி.எஸ்சி. வேதியியல் பட்டப் படிப்பை படித்து முடித்தார். 2020-ம்…
Read More » -
தமிழ்நாடு
திருச்சி மாநகரில் இளைஞர்களின் நலனை காக்க “போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி”
திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.M.சத்திய பிரியா, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் போதை பொருள் பயன்பாட்டிலிருந்து இளைஞர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு வகையான தடுப்பு…
Read More »