newraam
-
போலீஸ் செய்திகள்
பந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வீடுகளில் கடந்த மே மாதம் தொடர் திருட்டில் கொள்ளையர்கள் ஈடுபட்டு வந்தனர். கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட…
Read More » -
போலீஸ் செய்திகள்
மீட்கப்பட்ட 13 லட்சம் மதிப்பிலான 80 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.T.சாம்சன், IPS ., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் செல்போன்கள் காணாமல் போனதாக தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல்…
Read More » -
தமிழ்நாடு
செலுத்திய டெபாசிட் தொகையை கரண்ட் பில்லில் கழித்து கொள்ள மின்வாரியம் திட்டம்
நுகர்வோர்களிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட டெபாசிட் தொகை அடுத்த EB பில்லில் கழிக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கான தொகை 2 மாதங்களுக்கு ஒருமுறை…
Read More » -
தமிழ்நாடு
சென்னையை குப்பை இல்லா நகரமாக மாற்ற வேண்டும் : கமிஷனர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
சென்னையை அடுத்த பெருங்குடி குப்பைக்கொட்டும் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உயிரி அகழ்ந்தெடுத்தல் (பயோ மைனிங்) பணி மற்றும் சேத்துப்பட்டு உயிரி எரிவாயு மையத்தின் செயல்பாடுகளை சென்னை மாநகராட்சி…
Read More » -
தமிழ்நாடு
எஸ்.சி.,- எஸ்.டி., தொழில் முனைவோர் தொழில் துவங்க 35 சதவீதம் மானியம்…
எஸ்.சி., – எஸ்.டி., தொழில் முனைவோர் தொழில் துவங்க, சிறப்பு திட்டமான அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், 35 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. தமிழக…
Read More » -
போலீஸ் செய்திகள்
தாராபுரம் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., ஆய்வு
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சஷாங் சாய் பணியாற்றி வந்தார். அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பி.சாமிநாதன்…
Read More » -
தமிழ்நாடு
தரமற்ற உணவு புகார்களுக்கு செயலி அறிமுகம் – : காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
தரமற்ற உணவு புகார்களுக்கு செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தரமற்ற, கலப்பட…
Read More » -
தமிழ்நாடு
Mr.துப்பறிவாளன் : தொடர் 16 : குணா சுரேன்
ஜானை போலவே முத்துவிற்கும் “யுவர் ஃபர்ஸ்ட் டாஸ்க்” என்ற தலைப்பில் செய்தி வந்து சேர்ந்தது. சற்று பதற்றம் கலந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் செய்தியை திறந்தார் முத்து. அதில்…
Read More » -
தமிழ்நாடு
மாவட்ட ஆட்சியர் பெயரை பயன்படுத்தி தன் கடமையை உதாசீனப்படுத்தும் தனி துணை வட்டாட்சியர்
‘அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்’ என்பது பழமொழி. ஆனால் இன்றைய நிலையில் தெய்வமாவது நின்று கொல்லும் ஆனால் அரசு கொல்லுமா கொல்லாதா என்பதே தெரியாது…
Read More » -
போலீஸ் செய்திகள்
நாகையில் 24 மணி நேரமும் நேரடியாக புகார் அளிக்க “உங்கள் எஸ்பி-யிடம் பேசுங்கள்” திட்டம் : அதிரடி காட்டும் எஸ்.பி., ஹர்ஷ் சிங்
நாகையில் சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்டு உரிய நேரத்தில் காவல் துறை வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு காவல்துறை கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ.கா.ப…
Read More »