newraam
-
தமிழ்நாடு
ஹெக்டேருக்கு 13,500 நிவாரணம் : மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தகவல்
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த அதிக அளவு மழை, அதன் காரணமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க 50 கோடியை ஒதுக்கி…
Read More » -
போலீஸ் செய்திகள்
சவால்களை சந்திக்க தயாராக இருங்கள்… : போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்
காவல்துறை பணியில் வருங்காலங்களில் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு போலீஸாருக்கு அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு…
Read More » -
தமிழ்நாடு
வங்கி கணக்கில் பொங்கல் பரிசு ரூ.1000..? அமைச்சர் பெரியகருப்பன் பதில்
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.…
Read More » -
தமிழ்நாடு
கஞ்சா, குட்கா வழக்குகளை விரைவில் முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரவேண்டும்- : முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
தமிழகத்தில் போதைப்பொருட்களை ஒழிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, கஞ்சா, குட்கா தொடர்பான வழக்குகளில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல்…
Read More » -
தமிழ்நாடு
100 நாள் வேலை திட்டம்..! : புதிய நடைமுறை அமல்..!
மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பெரும்பாலான ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த…
Read More » -
போலீஸ் செய்திகள்
திருச்சி மாநகரின் முதல் பெண் காவல் ஆணையராகிறார் சத்தியபிரியா
திருச்சி மாவட்ட காவல் துறையிலிருந்து மாநகர பகுதிகளைப் பிரித்து, திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தை உருவாக்கும் வகையில் 1.6.1997 அன்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன்…
Read More » -
தமிழ்நாடு
இறப்பு சான்றிதழுக்கு லஞ்சம் கேட்ட விஏஓ மீது நடவடிக்கைக்கு பரிந்துரை…
ஒரத்தநாடு அருகே இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் புதன்கிழமை தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம்,…
Read More » -
போலீஸ் செய்திகள்
தொடர் சிலை கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பிரசித்தி பெற்ற திருச்சிற்றம்பலம் புராதானவனேஸ்வரர் பெரியநாயகி அம்மன் கோவில் மற்றும் சேதுபாவா சத்திரம் விளாங்குளம் சிவன் கோயில் மேற்குடி காடு சிவன்…
Read More » -
தமிழ்நாடு
பணம்.. பணம்.. பணம்… : அரசு மருத்துவமனைக்கு சென்றாலே தலைவிரித்து ஆடும் செக்யூரிட்டிகள் அராஜகம்..! : நடவடிக்கை எடுப்பார்களா?
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் செக்யூரிட்டிகள் அராஜகம். பணம் இல்லாமல் ஏழ்மையில் வாழக்கூடியவர்கள் மட்டுமே அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். ஆனால் அதை பயன்படுத்தி பணம்…
Read More » -
தமிழ்நாடு
தரமற்ற வீடு கட்டிய விவகாரம்… அதிகாரிகள் சஸ்பெண்ட்..! -: கலெக்டர் ஆர்த்தி அதிரடி!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காட்டில், சுமார் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் புதியதாக இருளர் பழங்குடியினருக்காக 76 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்…
Read More »