newraam
-
தமிழ்நாடு
1037-வது சதய விழாவையொட்டி தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு மரியாதை : பெருவுடையாருக்கு 48 பொருட்களால் பேரபிஷேகம்
தஞ்சாவூரில் நடைபெற்ற மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,037-வது சதய விழாவை முன்னிட்டு பெரியகோயில் முன்பு உள்ள ராஜராஜன் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தஞ்சாவூர் பெரியகோயிலை கட்டிய…
Read More » -
போலீஸ் செய்திகள்
தென்காசி களப்பன்குளம் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த நபர் கைது !
தென்காசி மாவட்டம், அய்யாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட களப்பன்குளம் ஜங்ஷன் பகுதியில் காவல் ஆய்வாளர் கருப்பசாமி அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த…
Read More » -
போலீஸ் செய்திகள்
பட்டபகலில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற 5 பேர்.. கொத்தாக தூக்கிய போலீஸ்..
கோவை அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் பட்டா கத்தியை காட்டி மிரட்டி ரூ.10 லட்சத்தை பறிக்க முயன்ற சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டத்தை…
Read More » -
தமிழ்நாடு
மழை வெள்ளத்தால் சூழப்பட்ட வயல்வெளிகளில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!…
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக பருவ மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதியில் அதிகபட்சமாக…
Read More » -
தமிழ்நாடு
ரூ. 1.65 கோடி மதிப்பில் மகளிர் குழுக்களுக்கு கடனுதவி…
புதுக்கோட்டையில் மகளிர் சுய உதவிக்குழுக் கூட்டமைப்புகளுக்கு, ரூ.1.65 கோடி மதிப்பில் வங்கி பெருங்கடன் வழங்குவதற்கான ஆணைகளை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
Read More » -
போலீஸ் செய்திகள்
திருச்சி பன்னாட்டு விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம் மற்றும் விமான கடத்தல் தடுப்பு பயிற்சி
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விமானநிலைய பாதுகாப்பு குழு, பாதுகாப்பு பிரிவு, இந்திய விமானப்படை, தேசிய பாதுகாப்பு குழு, குடியேற்ற பணியகம், சுங்கத்துறையினர், உளவுத்துறை பணியகம், சிறப்பு…
Read More » -
தமிழ்நாடு
ஆதரவற்றவர்களுக்கு வீடு கட்டி கொடுத்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயல் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையா – செல்வி தம்பதி. இவர்களின் மூத்த மகள் பாண்டிமீனா (20), நர்சிங் படித்துள்ளார். இரண்டாவது மகள்…
Read More » -
போலீஸ் செய்திகள்
சிறப்பாக செயல்பட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு டிஜிபி பாராட்டு..!
94 கோடி ரூபாய் மதிப்புள்ள 19 பழமை வாய்ந்த சிலைகளை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்திற்கு கடத்தி விற்றதற்காக சர்வதேச சிலை கடத்தல் மன்னனாக விளங்கிய அமெரிக்க குடியுரிமை…
Read More » -
தமிழ்நாடு
பெயர் அளவில் மட்டும் தானா..? ஆதி திராவிடர் நலத்துறை..! பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை..! முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா..?
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பேராவூரணிக்கு உட்பட்ட மாவடுகுறிச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவ விடுதி உள்ளது. அதேபோல் புனல்வாசலில் பிற்படுத்தப்பட்டோர் பெண்கள் மாணவர்…
Read More » -
தமிழ்நாடு
ரேஷன் கடைகளில் ஐந்து கிலோ காஸ் சிலிண்டர்…
மக்களுக்கு ஐந்து கிலோ காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் திட்டத்தை அக்.6 ல் அறிமுகப்படுத்த உள்ளதாக கூட்டுறவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் மதுரையில் தெரிவித்தார். மதுரை பெருங்குடியில்…
Read More »