newraam
-
தமிழ்நாடு
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது !
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி வட்டாட்சியர் லட்சுமி விவசாயிடம் பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய பொழுது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறையினரால் பிடிபட்டார். திருச்சி மாவட்டம்…
Read More » -
தமிழ்நாடு
மழை பெய்தால் சாலையில் நீர் தேங்கக்கூடாது : தலைமை செயலாளர் இறையன்பு அதிகாரிகளுக்கு உத்தரவு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு சில வாரங்களில் தொடங்க உள்ள நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் குறித்து தலைமைச் செயலர்…
Read More » -
போலீஸ் செய்திகள்
போதைப்பொருள் விழிப்புணர்வு : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்
உலக மருந்தாளுனர்கள் தினம் வரும் 25.09.2022 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு பல்லவன் மருந்தியல் கல்லூரி மற்றும் காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்கத்தினர் சுமார் 220 மாணவ, மாணவிகள்…
Read More » -
போலீஸ் செய்திகள்
திருப்பூர் அருகே வழிப்பறி – தந்தை, மகன் கைது.. 24 மணி நேரத்தில் தட்டித்தூக்கிய போலீஸ்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, வழிப்பறியில் ஈடுபட்ட தந்தையையும், அவருக்கு துணையாக இருந்த மகனையும் 24 மணி நேரத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 33…
Read More » -
தமிழ்நாடு
புதிய தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தி வருகிறோம்… : முதல்வர் ஸ்டாலின்…
தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாவதை ஊக்கப்படுத்தி வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா சிட்டியில் ரூ.1100 கோடி முதலீட்டில் 14,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு…
Read More » -
தமிழ்நாடு
பள்ளிக்கல்வித்துறையில் 98 டிஇ.ஓ, 3 இணை இயக்குநர்கள் அதிரடியாக டிரான்ஸ்ஃபர்.. : பின்னணி என்ன?!
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றி வரும் 98 மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி…
Read More » -
தமிழ்நாடு
“ஆபரேஷன் கஞ்சா 2.0”.. கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கிக் கணக்குகள் முடக்கம்.. தமிழக டிஜிபி அதிரடி
கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கிக் கணக்குகளை முடக்கம் செய்து காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருட்களின் விநியோகம் நடைபெறுவதாக புகார் எழுந்தது.…
Read More » -
தமிழ்நாடு
வாரிசு சான்றிதழ் பெற புதிய வழிகாட்டுதல்கள் : நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய் துறை வெளியிட்டது
சட்டப்படியான வாரிசு சான்றிதழ் பெறுவதற்கும், அதை வழங்குவதற்கும் புதிய வழிகாட்டுதல்களை, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வருவாய் துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையருக்கு தமிழக வருவாய்…
Read More » -
போலீஸ் செய்திகள்
பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு பதுங்கியிருந்த திருடன் தஞ்சை தனிப்படையினரால் கைது!
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, திருவிடைமருதூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு.காமராஜ் அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் திருவிடை மருதூர்…
Read More » -
போலீஸ் செய்திகள்
வாகன தணிக்கையின் போது குற்றங்களை பதிவு செய்ய கேமராக்கள்… : திருச்சி காவல் ஆணையர் வழங்கினார்..!
திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும்,…
Read More »