newraam
-
தமிழ்நாடு
வாசிப்பு.. நேசிப்பு.. சுவாசிப்பு… : ஏற்றி விட்ட ஏணியான ஆசிரியரை போற்றுவோம் !
இறைவனால் படைக்கப்பட்ட இவ்வுலகில் கோடிக்கணக்கான சிறப்புகள் நிகழ்ந்துள்ளன, நிகழ்கின்றன, நிகழப்போகின்றன.. அதில் ஒரு தனி சிறப்பு என்னவென்றால் அரசனாக இருந்தாலும் சரி, ஆண்டியாக இருந்தாலும் சரி, ஏழையாக…
Read More » -
தமிழ்நாடு
மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இளம் ஆசிரியர் சதீஷ்குமாருக்கு பொதுமக்கள் பாராட்டு!
தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (மாநில நல்லாசிரியர்) பெற்றுள்ள ஆசிரியர் சிகரம் சதீஷ்குமாரை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம்,…
Read More » -
போலீஸ் செய்திகள்
உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஆதரவற்ற மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சையளித்து முதியோர் இல்லத்தில் பாதுகாப்பாக சேர்த்த வடகாடு காவல்நிலைய காவலர்…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா, கீழாத்தூரைச் சேர்ந்த பாக்கியம் 80 வயது ஆதரவற்ற மூதாட்டியான இவர் , கடந்த சில ஆண்டுகளாக கீழாத்தூர் நாடியம்மன் கோயில் மற்றும்…
Read More » -
தமிழ்நாடு
Mr.துப்பறிவாளன் : தொடர் – 7 : குணா சுரேன்
பொறுப்பு துறப்பு இக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே,உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ அல்லது புண்படுத்தும் நோக்கிலோ…
Read More » -
தமிழ்நாடு
செகந்திராபாத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரெயிலுக்கு பட்டுக்கோட்டையில் சிறப்பான வரவேற்பு !
செகந்திராபாத்தில் இருந்து திருவாரூர், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி வழியாகராமேஸ்வரத்திற்கு விரைவு ரெயில் சேவை 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங் கப்பட்டுள்ளது. அதன்படி தெலுங்கானா மாநிலம் செகந்தி…
Read More » -
போலீஸ் செய்திகள்
புதுக்கோட்டையில் காவல்துறை ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளை : காவல் துறையிடமே கைவரிசையா பொதுமக்கள் பீதி
புதுக்கோட்டையில் காவல்துறை ஆய்வாளர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதனிடைய கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போது…
Read More » -
தமிழ்நாடு
சீர்காழி ஜிஆர்பி நினைவு கூடைப்பந்து கழகம் சார்பில் கூடைப்பந்தாட்ட போட்டி!
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் ஆண்டுதோறும் ஜார்ஜ் ரான்சோன் ப்ரனேஷ் நினைவு கூடைப்பந்து ஜிஆர்பி போட்டியானது மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 13…
Read More » -
போலீஸ் செய்திகள்
PRANK வீடியோஸ் : பொதுமக்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை : கோவை காவல்ஆணையர் V.பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவு
கோவை மாநகர காவல் ஆணையர் V.பாலகிருஷ்ணன், இ.கா.ப., அவர்களின் உத்திரவின் பேரில் Prank Videos என்ற பெயரில் பெண்கள் மற்றும் முதியோர்களது சம்மதம் ஏதும் இன்றி மறைத்து…
Read More » -
போலீஸ் செய்திகள்
டிஎஸ்பியாக பதவி உயர்வின்றி ஓய்வுபெறும் காவல் ஆய்வாளர்கள் : 11 ஆண்டு ‘ஜூனியர்’களுடன், ஒரே ரேங்க்கில் பணி செய்யும் நிலை
தமிழக காவல் துறையில் 750 காவல் உதவி ஆய்வாளர்கள் 1997-ம்ஆண்டு நேரடியாக தேர்வாகி, தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் ‘விங்‘ என அழைக்கப்படும் காவல்…
Read More » -
போலீஸ் செய்திகள்
சென்னை வேளச்சேரியில் அதிர்ச்சி : 4,400 போதை மாத்திரைகள், 90 போதை டானிக்குகள் பறிமுதல்..!
சென்னை வேளச்சேரி பகுதிகளில் போதை மாத்திரைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனடிப்படையில் அடையாறு துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின் பேரில் கிண்டி உதவி…
Read More »