newraam
-
தமிழ்நாடு
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைகளின்கீழ் கட்டப்படும் வீடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% முன்னுரிமை வீடு.!
கடந்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் மாற்றுத்திறனாளிகள் நலன் மானியக் கோரிக்கையின்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும்…
Read More » -
தமிழ்நாடு
ரூ.399க்கு ரூ.10 லட்சத்திற்கான விபத்து காப்பீடு!
விபத்து காப்பீடு என்பது தற்போதைய அவசர உலகில் அத்தியாவசியமான ஒன்றாகவே மாறிவிட்டது. இதனைக் கருத்தில்கொண்டு, வெறும் 399 ரூபாயில் 10 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு திட்டத்தை…
Read More » -
போலீஸ் செய்திகள்
ஆன்லைன் மோசடி மற்றும் பண மோசடிகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது : சென்னை பெருநகர காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு !
கல்லூரி அபிவிருத்திக்காக கடன் பெற்று தருவதாக கூறி ரூ 5.46 கோடி பெற்று மோசடி செய்த 4 நபர்களையும், செல்போன் உரையாடல் செயலி மூலம் ரூ. 56…
Read More » -
இந்தியா
ஒரே நாடு ஒரே உரம் திட்டம் என்றால் என்ன? எதிர்ப்பு கிளம்புவது ஏன்?
இந்தியா முழுவதும் ‘ஒரே நாடு ஒரே உரம்’ என்ற புதிய திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்த முடிவுசெய்துள்ளது. உர நிறுவனங்களின் பெயர்களுக்கு பதிலாக, எல்லா நிறுவனங்களும் உர…
Read More » -
தமிழ்நாடு
10 வயது குழந்தைகளுக்கு சேமிப்பு திட்டம், மாதம் ரூ.2,500 கிடைக்கும்..!
குறைந்த அபாயத்துடன் லாபம் பெற விரும்புவோருக்கு தபால் அலுவலகத் திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும். போஸ்ட் ஆஃபீஸ் எம்ஐஎஸ் என்பது ஒரு சேமிப்புத் திட்டமாகும். அதில் நீங்கள் ஒவ்வொரு…
Read More » -
தமிழ்நாடு
அரசு பள்ளிக்கு சொந்த செலவில் ஆட்டோ வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் !
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள நாடியம் கிராமத்தை சேர்ந்தவர் பிரேம்செல்வன் (வயது43). இவர் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். நாடியம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நாடியம், பிள்ளையார்திடல்,…
Read More » -
தமிழ்நாடு
பேராவூரணி பத்திரிகையாளர் கான்முகமதுக்கு பாராட்டு விழா
தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் இதழியல் துறையில் 30 ஆண்டுகளாக தனது நேர்மையான பங்களிப்பை வழங்கி வரும் பத்திரிக்கையாளர் கா.கான்முகமது அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மெய்ச்சுடர்…
Read More » -
போலீஸ் செய்திகள்
50 லட்சம் மதிப்புள்ள 128 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்… : தஞ்சாவூர் காவல்துறை அதிரடி..!
தஞ்சாவூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர் திருமதி A.கயல்விழி IPS அவர்களின் உத்தரவின்பேரில்… தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் அவர்களின் மேற்பார்வையில்… SI F.அடைக்கல…
Read More » -
செய்திகள்
மாங்கல்யம் : கவிதை
பெற்றெடுத்த பெண்களுக்கு ஒரு வாழ்க்கைபெண்மையில்லா மற்றவருக்கு பல வாழ்க்கைபிறப்பிற்கு அடையாளம் இல்லற வாழ்க்கைபிறவிபயன் அடைவதுதான் மனித வாழ்க்கை முன்னோர்கள் முன்மொழிந்த மூன்று முடிச்சுமங்கையின் மனதிலே மலர வச்சுஊரறிய…
Read More » -
தமிழ்நாடு
ஆதனூரில் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் : கொடியேற்றி, மரகன்றுகளை நட்டு எம்எல்ஏ விழிப்புணர்வு
தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, ஆதனூர் கிராமத்தில் 75 வது சுதந்திர தினவிழா சமத்துவத்துடன் நடைபெற்றது. விழாவிற்கு மக்கள் சட்ட உரிமைகள் கழக தஞ்சை தெற்கு மாவட்ட…
Read More »