newraam
-
தமிழ்நாடு
50 நாட்களில் ரூ.6.50 கோடி அபராதம்..! : சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
50 நாட்களில் ரூ.6.50 கோடி அபராதம் வசூல் ஆகியுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தனது டுவிட்டர் பக்கத்தில்…
Read More » -
தமிழ்நாடு
சென்னை மாவட்ட ஆட்சியர் மாற்றம்… : புதிய ஆட்சியராக அமிர்த ஜோதி நியமனம்
சென்னையின் புதிய மாவட்ட ஆட்சியராக அமிர்த ஜோதியை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்து உள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம்…
Read More » -
தமிழ்நாடு
கள்ளச்சந்தையில் மதுபானம், கஞ்சா விற்பனை..! : நடவடிக்கை எடுக்கப்படுமா..?
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காட்டில் பேராவூரணி- பட்டுக்கோட்டை பிரதான சாலையில் அமைந்திருக்கும் டாஸ்மாக்கில் விடியற்காலை முதல் நள்ளிரவு வரை அரசு அனுமதித்த நேரம் தவிர கள்ளச்சந்தையில்…
Read More » -
தமிழ்நாடு
சட்டம், ஒழுங்கு இவையெல்லாம் பொதுமக்களுக்கு மட்டும் தான் பொருந்துமா..? : அரசு அதிகாரிகளுக்கு இல்லையா?
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு கொண்டு வந்தவர்களுள் பெரும்பாலோர் வீட்டில் நிம்மதிபெருமூச்சு விடமுடிவதில்லை. அப்படி மனுகொடுத்துவிட்டோம், எல்லம் சரியாகிவிடும் என்று எண்ணி வீட்டில் காத்திருந்த…
Read More » -
போலீஸ் செய்திகள்
5 ஆண்டுகாலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை சுற்றி வளைத்து கைது செய்த தஞ்சாவூர் போலீஸ்..!
தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு கொலை கொள்ளை ஆட்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து கட்சிக்காரர்கள் அவர்களை மிரட்டி பணம் பறிப்பது முக்கியஸ்தர்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களில்…
Read More » -
போலீஸ் செய்திகள்
மயிலாப்பூர் காவல் ஆய்வாளரின் பின்னணி என்ன..? யார் இந்த ரவி…?
சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஶ்ரீகாந்த் அவரது மனைவி அனுராதா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது மயிலாப்பூர்…
Read More » -
போலீஸ் செய்திகள்
சுமார் 40 லட்சம் மதிப்புள்ள 2770 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்..!
தஞ்சாவூர் சரக டெல்டா மாவட்டங்களில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை வெளிமாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில்…
Read More » -
போலீஸ் செய்திகள்
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பயிற்சி காவலர்களுடன் Cycling
(14.05.2022) தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தஞ்சாவூர் மாவட்ட பயிற்சி காவலர்களுடன் Cycling செய்தார்.
Read More » -
போலீஸ் செய்திகள்
புதுப்பேட்டை, காவலர் பல்பொருள் அங்காடி சுயசேவை பிரிவு துவக்கம்
தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் திரு.சி.சைலேந்திரபாபு, இ.கா.ப மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப ஆகியோர் (17.05.2022) அன்று காலை…
Read More » -
போலீஸ் செய்திகள்
திருட்டு போன ரூ.15 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு
தஞ்சை மாவட்டத்தில் திருட்டு போன ரூ.15 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் செல்போன் வழிப்பறி, திருட்டு போன்ற…
Read More »