newraam
-
போலீஸ் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பாக, காவலர்கள் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் விளையாட்டுப் போட்டிகள்
புதுக்கோட்டை உட்கோட்டத்தில் 26.03.2022 – ஆம் தேதியன்று நகர உட்கோட்டத்தில் காவல்துறை சார்பில் காவலர்கள் பொது மக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் வாலிபால், கிரிக்கெட் மற்றும் இறகுப்பந்து…
Read More » -
செய்திகள்
ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள் .. நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுமா..?
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டங்காடு, கட்டயங்காடு நவக்கொல்லைக்காடு மற்றும் சுற்றுவட்டார குக்கிராமங்களில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கு செல்ல பேருந்து உபயோகபடுத்தும்…
Read More » -
போலீஸ் செய்திகள்
விவசாய வித்தகர்கள்
நெல்ல ஊறவச்சி நெருப்புல அவியவச்சிநெடுநேரம் காயவச்சி நடுவீட்ல குழிபறிச்சிஊருசனம் உலக்கையால் குத்திய புழுங்கரிசிஉமியெல்லாம் முறத்தாலே புடைச்சு அரிசபிரிச்சிகாத்துவாங்கும் கீத்துகூரை கவலையில்லா கிராமத்துக்குள்ளகிழவன் கிழவி முணுமுணுத்து கல்லெடுக்கும் அரிசிக்குள்ளவளர்த்துவரும்…
Read More » -
போலீஸ் செய்திகள்
வாசிப்பு நேசிப்பு சுவாசிப்பு
தொடர் – 8 : இன்றைய இளைஞர்களின்புத்தியும், உத்தியும், சக்தியும் பழையன கழிதல் புதியன புகுதல் என்கிற கோட்பாட்டின்படி முன்னோர்கள் கடைபிடித்த ஜாதி மத பேதத்தை கடைபிடிக்காமல்,…
Read More » -
போலீஸ் செய்திகள்
தஞ்சை பிரபல ரவுடி சூரக்கோட்டை ராஜா குண்டர் சட்டத்தில் அடைப்பு
தஞ்சாவூரை கலக்கி வந்த பிரபல ரவுடி ராஜா என்கின்ற சூரக்கோட்டை ராஜா இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை ஆட்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் நிலுவையில் இருந்து…
Read More » -
போலீஸ் செய்திகள்
தஞ்சையில் சட்ட விரோதமாக போலி மது ஆலை நடத்தி வந்த 6 பேர் கொண்ட கும்பல் கைது..!
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து தஞ்சை துலுக்கம்பட்டி பகுதியில் போலி மது தயாரிக்கும் ஆலையை…
Read More » -
போலீஸ் செய்திகள்
கோவை மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபர்கள் அதிரடி கைது
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர்.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரிலும், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு.சுதாகர், இ.கா.ப., அவர்கள் அறிவுறுத்தலின் பேரிலும், கோவை சரக…
Read More » -
தமிழ்நாடு
ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.112 கோடி
ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூ.112 கோடியே ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 500 ஒதுக்கி,…
Read More » -
தமிழ்நாடு
முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
முதற்கட்டமாக 20,000 வீடுகள் கட்ட ரூ.299 கோடி நிதி விடுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.கிராமப் பகுதிகளில் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும், வீடு இல்லாதவர்களுக்கு சூரிய சக்தியுடன் கூடிய…
Read More » -
தமிழ்நாடு
ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் – பதிவாளர் உட்பட இருவர் கைது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பாங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ் மகன் பிரகாஷ்(வயது 43). இவர், தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தை தனது பெயரில் தானசெட்டில்மெண்ட்…
Read More »