newraam
-
போலீஸ் செய்திகள்
தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலைக்கு ஆட்கள் தேர்வு : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழக காவல்துறையில் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் (ஆண், பெண் மற்றும் திருநங்கை) புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான…
Read More » -
போலீஸ் செய்திகள்
திருப்பூர் நகைக்கடை கொள்ளையர் சிக்கியது எப்படி?
திருப்பூரில் நகை கடையில் தங்கம், வெள்ளி கொள்ளையடித்து சென்ற நால்வரை, ஓடும் ரயிலில் வைத்து, போலீசார் கைது செய்தது எப்படி என்பது குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.…
Read More » -
தமிழ்நாடு
40 ஆண்டுகாலம் தொலைந்து போன கிராம கணக்குகளை 4 நாள்களில் கணக்கை உருவாக்கினார்
ஒட்டங்காடு 112 கிராம நிர்வாக அலுவலகத்தில் பல ஆண்டுகளாக கிராம கணக்குகள் இல்லாமல் இருந்து நீதியின் நுண்ணறிவு புலனாய்வு மாத இதழில் சென்ற மாதம் செய்தி வெளியிட்டிருந்தோம்.…
Read More » -
தமிழ்நாடு
கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைத்தால் நடவடிக்கை! மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் அதிரடி..!!
கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.…
Read More » -
தமிழ்நாடு
தமிழகம் ‘நம்பர் ஒன்’ என்ற நிலையை அடைய போகிறது : முதல்வர் ஸ்டாலின்
தமிழகம் அனைத்து துறைகளிலும் நம்பர் ஒன் என்ற நிலையை அடைய போகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின், மார்ச் 7 அன்று தூத்துக்குடியில்,…
Read More » -
போலீஸ் செய்திகள்
தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்.பி.,யாக பாலாஜி சரவணன் நியமனம்!
தூத்துக்குடி எஸ்.பி., ஜெயக்குமார், சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி., ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில், சென்னை காவல்துறை துணை ஆணையராக பொறுப்பு வகித்து வந்த…
Read More » -
செய்திகள்
இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 2 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்..! : தஞ்சை போலீசார் அதிரடி..!
16.02.2022 அன்று தஞ்சாவூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர்திருமதி A.கயல்விழி IPS அவர்களின் உத்தரவின்பேரில்… தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயசந்திரன் அவர்களின் மேற்பார்வையில்… SI…
Read More » -
போலீஸ் செய்திகள்
காவலர் மகள் நீட் தேர்வில் தேர்ச்சி : மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாராட்டு!
மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.பாலகிருஷ்ணன்,IPS., தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.கயல்விழி,IPS., & மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமை காவலர் 238 திரு.ரமேஷ்…
Read More » -
தமிழ்நாடு
தஞ்சாவூரில் திமுக பிரமுகரால் ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடங்கள் இடித்து அகற்றம்
தஞ்சையில் திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சன சபா வளாகத்திலிருந்த விதிமீறல் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகே…
Read More » -
போலீஸ் செய்திகள்
ஈரோட்டில் 60 வார்டுகளை சேர்ந்த காவல் அதிகாரிகளுக்கு கலந்தாய்வு கூட்டம்..!
நடைபெற இருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் வளையகார வீதி, திருநகர் காலனி, காவேரி ரோடு, காமராஜர் நகர், ராஜாஜிபுரம்,…
Read More »