newraam
-
போலீஸ் செய்திகள்
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
சென்னை பெருநகர காவல் துறை கூடுதல் காவல் ஆணையாளர் (வடக்கு) அவர்கள் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்,…
Read More » -
தமிழ்நாடு
பீப்பிள் டுடே பத்திரிகை ஆசிரியர் G.சத்யநாராயணன் அவர்களின் இல்லத் திருமண விழா
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும் பீப்பிள் டுடே பத்திரிகை ஆசிரியருமான G.சத்யநாராயணன் அவர்களின் இல்லத் திருமண விழா 24.01.2022 திங்கள்கிழமை அன்று திருநின்றவூர் JSR.பார்ட்டி…
Read More » -
தமிழ்நாடு
பட்டுக்கோட்டை நகராட்சியை கைப்பற்றுமா மதிமுக..?
பட்டுக்கோட்டை நகராட்சி தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் நகராட்சிக்கு இணையான ஒரு முக்கிய நகராட்சியாகும். வணிக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்ற பட்டுக்கோட்டை நகராட்சி…
Read More » -
தமிழ்நாடு
சமூக நீதி கூட்டமைப்பில் இணைய 37 அரசியல் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 37 அரசியல் தலைவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…
Read More » -
போலீஸ் செய்திகள்
தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையங்கள் பட்டியல்.. வெளியிட்டார் டிஜிபி சைலேந்திர பாபு!
தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்ட போலீஸ் நிலையங்களின் பட்டியலை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகச் செயல்படும் போலீஸ் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி கடந்த…
Read More » -
தமிழ்நாடு
ஒரே பள்ளியில் படித்த 7 மாணவிகள் மருத்துவராகிறார்கள்..!
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்பிற்கான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு தொடங்கியதும் நீட்…
Read More » -
தமிழ்நாடு
23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையத்திலேயே பெறலாம்..! : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழக பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாகப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும் அரசாணையைப் பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. கடந்த சட்டசபை கூட்டத்தொடரின்…
Read More » -
தமிழ்நாடு
காவலர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் : சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
காவலர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி. புதிய…
Read More » -
தமிழ்நாடு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 73-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 26.01.2022 ஆம் தேதியன்று நாட்டின் 73-வது குடியரசு தின விழா கொண்டாட்டம் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு…
Read More » -
தமிழ்நாடு
பேராவூரணியில் ரூ 1.கோடியே 50 லட்சம் மதிப்பில் எரிவாயு தகனமேடை அடிக்கல் நாட்டு விழா
தஞ்சை மாவட்டம், பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சி சார்பில், ஆவணம் சாலையில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ 1 கோடியே 50 லட்சம் மதிப்பில், நவீன…
Read More »