Siva Kumar
-
போலீஸ் செய்திகள்
சினிமா புகைப்பட கலைஞர் உட்பட 2 நபர்களை கடத்திய வழக்கு : அதிரடியாக 6 குற்றவாளிகள் கைது செய்த காவல் குழுவினர்
சென்னை காவல் ஆணையர் பாராட்டு சென்னை, சாலிகிராமம், சினிமா போட்டோ கிராபர் நியூட்டன், என்பவர் 19.02.2021 தனது மனைவி கௌசல்யாவின் அப்பாவின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு,…
Read More » -
தமிழ்நாடு
50 ஆண்டுகாலம் பாதை இன்றி தவித்த மலைவாழ் மக்கள் கனவை நினைவாக்கிய சார் ஆட்சியர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் கே சி பட்டி ஊராட்சிக்குட்பட்ட கள்ளக் கிணறு கிராமத்தில் 350க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராம மக்கள் வசித்து வருகின்றனர். கொடைக்கானல் மாவட்ட…
Read More » -
செய்திகள்
அரசியலில் காலடி எடுத்துவைக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்.
சென்னை: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியலில் காலடி எடுத்துவைக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் முடிவு செய்துள்ளார். அதற்கான அறிவிப்பை சென்னை ஆதம்பாக்கத்தில் இன்று…
Read More » -
இந்தியா
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் இதுவரை திறக்கப்படாத நிலையில், அவர்களுக்கு கடந்த ஆண்டை போல் தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்படுமா? என்கிற…
Read More » -
போலீஸ் செய்திகள்
K.சங்கர் ஐ.பி.எஸ் அவர்கள் வடக்கு மண்டல ஐஜி ஆக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
CBCID,IG-யாக பணியாற்றிவந்த மரியாதைகுரிய.K.SHANKAR.,IPS அவர்கள் வடக்கு மண்டல IG-ஆக பணியமர்த்தப்பட்டுள்ளார் காஞ்சிபுரம்,திருவள்ளூர்,வேலூர்,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை,திருவண்ணாமலை விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மண்டல IG-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது வாழ்த்துக்கள் ஜயா அவர்களுக்கு…
Read More » -
தமிழ்நாடு
சொந்த கார் வைத்திருப்பவர்களுக்கு ரூ.275 மாதாந்திர சலுகை அட்டை: சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ முறை முழுமையாக அமல்
சென்னை, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை கடந்து செல்வதற்காக ரொக்கமாக பணம் செலுத்த நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதால் நேரம் வீணடிக்கப்படுவதுடன், எரிபொருள் செலவும் அதிகரித்து வந்தது. இப்பிரச்சினையை…
Read More » -
Uncategorized
சீர்காழியில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் திறப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. புதியதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய வருவாய் கோட்ட அலுவலகம் சீர்காழியில் கடந்த 27 ஆம்…
Read More » -
போலீஸ் செய்திகள்
கடலூரில் கடத்தப்பட்ட குழந்தை மூன்றரை மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர்.
கடலூரில் கடத்தப்பட்ட குழந்தை மூன்றரை மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர் கடலூர் அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத ஒரு பெண் குழந்தையை, குழந்தையின் பாட்டி பார்க்க விரும்புவதாக…
Read More » -
Uncategorized
திரு.H.M ஜெயராம் IPS. அவர்கள் VVPO என்னும் கிராமகாவல்கண்காணிப்பு_அலுவலர் என்ற திட்டத்தின் மூலம் மத்திய மண்டலத்தில் இருக்கும் 9 மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு.
திரு.H.M திரு.H.M ஜெயராம் IPS. அவர்கள் VVPO என்னும் கிராமகாவல்கண்காணிப்பு_அலுவலர் என்ற திட்டத்தின் மூலம் மத்திய மண்டலத்தில் இருக்கும் 9 மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு ஒரு காவல்…
Read More » -
போலீஸ் செய்திகள்
கார்த்திகேயன் ஐ.பி.எஸ் மரியாதை நிமித்தமாக..
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு. கார்த்திகேயன் IPS அவர்களை நமது நுண்ணறிவு மாவட்ட முதன்மை நிருபர்கள் என். மோகன் எம். சுப்பிரமணி ஆகியோர் சந்தித்து நமது…
Read More »