Uncategorized
-
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிநர்சிங் மாணவி சௌமியாகூட்டு பாலியல் சித்திரவதை படுகொலையா பின்னால் இருக்கும் வலை பின்னல்கள்
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு கிடைத்த ஆதரவு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவி சௌமியா மரணத்திற்கு கிடைக்கவில்லை? ‘’சௌமியா தற்கொலை தான்? ஆனால் இதை வைத்து…
Read More » -
ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணைய தலைவர் நியமனம்… எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்சி, எஸ்டி பணியாளர் நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் டி.மகிமைதாஸ், மாநில தலைவர் டி.மணிமொழி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட…
Read More » -
சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்
சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து எதிரிகளை கைது செய்தும், போக்சோ வழக்கில் காணாமல் போன பாதிக்கப்பட்ட சிறுமியை 24 மணி நேரத்தில் கண்டறிந்து…
Read More » -
சாலை விபத்தில் மறைந்த காவல் ஆய்வாளர் குடும்பத்திற்காக திரட்டப்பட்ட பணம் ரூபாய் 11,50,000/- புதுக்கோட்டை எஸ்.பி., முன்னிலையில் வழங்கினார்கள்
சாலை விபத்தில் மறைந்த காவல் ஆய்வாளர் திருமதி.பிரியா அவர்களுடன் பணிக்கு சேர்ந்த 2004 ஆம் ஆண்டு பேட்ச் காவல்துறையினர் தமிழ்நாடு காவல்துறை 2004 பேட்ச் உதவும் உறவுகள்…
Read More » -
பேராவூரணியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
பேராவூரணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளை சார்பில் போதைப் பொருள்களுக்கு எதிராக மக்கள் திரள் பேரணி நடைபெற்றது. பேரணியை தமிழ்நாடு தவ்ஹீத்…
Read More » -
ஆயுதமாகிடு பெண்ணே!
நதிகளுக்கும் பெண்பெயர்கள் இடுவர்தாராளமாக கழிவுகளைக் கலப்பர்! நாடுதனைத் தாய்த்திருநாடு என்பர்முதியோர் இல்லங்கள் பல கட்டுவர் ! பெண் தெய்வங்களைப் போற்றுவர்பெண்களை இழிமொழியால் அர்ச்சிப்பர்! நித்தம் பண்பாட்டுப் பெருமை…
Read More » -
தஞ்சையில் தலைதூக்குகிறதா கந்துவட்டி..?
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மாதம் 19ந்தேதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. காரணம்…
Read More » -
“போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு: சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கம்
தமிழ்நாடு காவல்துறை சார்பில், ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. முதல்வருடன் சேர்ந்து கல்லூரி மாணவ,…
Read More » -
மடிப்பாக்கம் பகுதியில் வீட்டில் பாலியல் தொழில் நடத்திய 2 நபர்கள் கைது. 2 பெண்கள் மீட்பு.
சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித்…
Read More » -
குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பள்ளி மாணவர்களை அழைத்து வந்தால் கடும் நடவடிக்கை: தஞ்சை ஆட்சியர் எச்சரிக்கை
“பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பள்ளி மாணவர்களை அழைத்து வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் கடுமையாக எச்சரித்தார். தஞ்சாவூர்…
Read More »