Uncategorized
-
அரசின் வீடு கட்டும் திட்டத்தில் சிறுபான்மையினர் பிரிவில் பயன்பெறலாம்..! : மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு
புதுக்கோட்டை அரசின் வீடுகள் கட்டும் திட்டத்தில் சிறுபான்மையினர் பிரிவில் ஏழை, எளிய மக்கள் இணைந்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அழைப்பு விடுத்துள்ளார்.…
Read More » -
கோவை : அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்.. முற்றிலுமாக முடிவு கட்டப்படும்.. புதிய போலீஸ் கமிஷனர்
.. புதிய போலீஸ் கமிஷனர் உறுதிகோவை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய நகரமான கோவையில் பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா…
Read More » -
அறிந்து கொள்வோம் வருவாய் கோட்டாட்ச்சியருக்கான அதிகாரங்கள்…
வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், வட்ட அலுவலகப் பணியாளர்கள் மற்றும் சிறப்புத் திட்ட பணியாளர்கள் ஆகியோரது பல்வேறு பணிகளை மேற்பார்வை செய்தல்.வட்ட அலுவலகங்களை தணிக்கை செய்தல்.கோட்டத்திலுள்ள களப்பணியாளர்களது நாட்குறிப்புகளை…
Read More » -
கார் திருடனை சாமர்த்தியமாக துரத்திப் பிடித்த காவலர் பிரசாத்
துரிதமாக செயல்பட்டு கார் திருடனை சாமர்த்தியமாக துரத்திப் பிடித்த பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் திரு.பிரசாத் அவர்களை காவல்துறை தலைமை இயக்குனர்/ முனைவர் C.சைலேந்திரபாபு…
Read More » -
அபராதம் விதிக்கும்போது மென்மையான போக்கைக் கடைப்பிடியுங்கள்; போலீஸாருக்கு புதுக்கோட்டை எஸ்.பி. அறிவுரை..
கரோனா பரவலைத் தடுப்பதற்காக முகக்கவசம் அணியாதோர் மற்றும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாதோர் மீது, அபராதம் விதிக்கும்போது அவர்களிடம் மென்மையான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும் என, போலீஸாருக்கு புதுக்கோட்டை…
Read More » -
புனித தேநீர் மலை துணை ஆணையர் திரு. பிரபாகரன் மனிதநேயம்.
எவ்வளவு கடினமான கஷ்டங்கள் வந்தாலும் காவல்துறையை நாம் விட்டு விலகிடக்கூடாது, காரணம் இதுதான் முகமறியாதவர்களுக்கு நம்மால் முடிந்தளவு உதவிட முடியும் .அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றிட முடியும்.…
Read More » -
தங்கங்களை குவித்த மாற்றுத்திறனாளி வீரர்கள்… புதுக்கோட்டை ஆட்சியரிடம் நேரில் வாழ்த்து
கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் மற்றும் தடகள போட்டியில் 22 தங்கம் உட்பட 32 பதக்கங்களை வென்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு…
Read More » -
சீர்காழியில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் திறப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. புதியதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய வருவாய் கோட்ட அலுவலகம் சீர்காழியில் கடந்த 27 ஆம்…
Read More » -
திரு.H.M ஜெயராம் IPS. அவர்கள் VVPO என்னும் கிராமகாவல்கண்காணிப்பு_அலுவலர் என்ற திட்டத்தின் மூலம் மத்திய மண்டலத்தில் இருக்கும் 9 மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு.
திரு.H.M திரு.H.M ஜெயராம் IPS. அவர்கள் VVPO என்னும் கிராமகாவல்கண்காணிப்பு_அலுவலர் என்ற திட்டத்தின் மூலம் மத்திய மண்டலத்தில் இருக்கும் 9 மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு ஒரு காவல்…
Read More »