செய்திகள்
-
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்! திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தகவல்
இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., 1-ம் வகுப்பில் சேர விண்ணப்பிப்பது எப்படி, அதற்கான வழிமுறைகள் குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ்…
Read More » -
குளத்தை வெட்ட சொன்னால் கிணற்றை வெட்டி உள்ளார்கள்… ரூ. 53 லட்சம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் முறைகேடுகளை கறம்பக்குடியில் காரி துப்பும் கருத்தாயுதக்குழுவினர்
குளத்தை வெட்ட சொன்னால் கிணற்றை வெட்டியுள்ளார்கள். குளத்தை சுற்றி நடைபாதை போட சொன்னால் ஒத்தையடி பாதையை போட்டுள்ளார்கள்.. வெள்ளம் போகும் வரத்து வாரியை கட்ட சொன்னால் தண்ணி…
Read More » -
பத்திரங்களை நிலுவையில் வைக்கும் சார் பதிவாளர்களுக்கு கிடுக்கிப்பிடி : 10 கட்டளைகள் பிறப்பித்தது பதிவுத்துறை
உரிய காரணமின்றி, பத்திரங்களை நிலுவையில் வைக்கும் சார் – பதிவாளர்களுக்கு கிடுக்கிப்பிடி போடும் வகையில், 10 கட்டளைகள் அடங்கிய உத்தரவை, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்…
Read More » -
பைக் ஷோரூம் ஊழியர்களை ஏமாற்றி நூதன முறையில் பைக் திருடிய பலே கொள்ளையன்…
சென்னை போரூரில் புதிய இருசக்கர வாகனங்கள் விற்பனை நிலையத்தில் நூதன முறையில் புதிய இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற பிரபல கொள்ளையனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை…
Read More » -
ஒரு விரல் புரட்சி
கரங்கள் மடங்கினால் உருவாகும் புரட்சிகைவிரல் நீட்டினால் மலர்ந்திடும் மக்களாட்சிஆள்காட்டிவிரல் நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் மனசாட்சிஅதிகமான ஓட்டுகள் பெறுபவர்களே அரசாட்சி இந்தியா மாபெரும் ஜனநாயக வல்லரசுஇயக்கிடும் இருசபைகள் இருதூண்களாய் மத்தியஅரசுமத்தியமும்…
Read More » -
ரூ.3 லட்சம் மதிப்பு குட்கா அழிப்பு
அரசால் தடை செய்யப்பட்ட 130 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன. அடையாறு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள…
Read More » -
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய கும்பல் தப்பி ஓட்டம்- : 21 வாகனங்கள் பறிமுதல்..!
திருச்சி மாவட்டம் கல்லணை அருகே கிளிக்கூடு பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இந்த குவாரியில் விதிமுறைகளுக்கு புறம்பாகவும், சில அதிகாரிகளின் துணையோடும்…
Read More » -
செங்கோட்டை நெடுஞ்சாலையை நெருக்கடிக்குள்ளாக்கும் வரவேற்பு வளைவு அகற்றப்படுமா..?
விடுதலை போராட்ட வீரன் வீரவாஞ்சிநாதன் பெயர் பெற்ற தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர நுழைவுப் பகுதியில் போக்குவரத்திற்க்கு பெறும் இடையூராய் அமைந்துள்ள சுமார் 250 வருடம் பழமைவாய்ந்தவையாக…
Read More » -
ஸ்போர்ட்ஸ் அகாடமிக்கு சத்தியசுந்தரம் ஐபிஎஸ் விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு
பேராவூரணி gain sports academy யில் தடகள பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மதன்பட்டவூர் -சிவணாம்புஞ்சை கிராமத்தில் இயங்கிவரும் தாய்மண்பாலம் அமைப்பை சேர்ந்த அருமை நண்பர் திரு R.சத்தியசுந்தரம்…
Read More » -
6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜாதி, வருமான, இருப்பிட சான்று மற்றும் வங்கிக்கணக்கு பள்ளியிலேயே வழங்கப்படும் : தமிழக அரசு
தமிழ்நாட்டிலுள்ள அனைத்துவகைப் பள்ளிகளிலும் 2024-2025 ஆம் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே புதியதாக வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, நால்வகைச் சான்றிதழ்கள் வழங்கப்படுமென பள்ளிக் கல்வித்…
Read More »