செய்திகள்
-
நம்ம சென்னை இந்திய நகரங்களுக்கே ரோல் மாடலா இருக்கணும்.. : ஆய்வுக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, “இந்தியப் பெருநகரங்கள் அனைத்துக்கும் வெள்ளத் தடுப்பு…
Read More » -
“பலத்தை நிரூபிக்கவே கோயில் திருவிழாக்கள்; உண்மையான பக்தி இல்லை” -உயர் நீதிமன்றம் வேதனை
கோயில் திருவிழாக்கள் இரு பிரிவினரில் யார் பலம் வாய்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கவே நடத்தப்படுகிறது. பக்தி என்பது எதுவும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.…
Read More » -
பேராவூரணி ஆதனூர் பெரிய ஏரியின் வரத்து வாய்க்கால் தூர்வாரப்படுமா..?
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள ஆதனூர் முன்னாள் இந்தியன் சர்வதேச விளையாட்டுவீரரும், சமூக ஆர்வலருமான ஆ.சின்னப்பன் முதல்வரின் தனிபிரிவிற்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர்…
Read More » -
மருத்துவ படிப்பு கனவு நனவாகிறது டாக்டர் ஆகும் போலீஸ்காரர்
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் சிவராஜ். 2016-ம் ஆண்டு பிளஸ்-2 வகுப்பை முடித்த இவர், உயர்கல்வி படிப்பை பி.எஸ்சி. வேதியியல் பட்டப் படிப்பை படித்து முடித்தார். 2020-ம்…
Read More » -
திருச்சி மாநகரில் இளைஞர்களின் நலனை காக்க “போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி”
திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.M.சத்திய பிரியா, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் போதை பொருள் பயன்பாட்டிலிருந்து இளைஞர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு வகையான தடுப்பு…
Read More » -
மக்கள் பாராட்டும் பேராவூரணி பேரூராட்சி 15 வது வார்டு கவுன்சிலர்
தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி 15 வது வார்டு கவுன்சிலர் மகாலெட்சுமி சதீஸ்குமார் பேராவூரணி நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பிருந்தார். அதில் கடைவீதியில் அமைந்துள்ள பராமரிக்கப்படும்…
Read More » -
இடியும் நிலையில் கட்டிடங்கள்.. துருப்பிடிக்கும் வாகனங்கள்… : கண்டுகொள்வாரா தஞ்சை மாவட்ட ஆட்சியர்
தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் ஒன்றாக வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளன. அந்த அளவிற்கு மக்களுக்கு வருவாய் துறை சம்பந்தப்பட்ட…
Read More » -
பேராவூரணி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வரவேற்பு
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வழியாக சென்ற திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயிலுக்கு பேராவூரணியில் ரயில் பயனாளிகள் சங்கம் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன்,…
Read More » -
1,365 ஐஏஎஸ், 703 ஐபிஎஸ் காலி பணியிடங்கள் உள்ளன- : மத்திய அரசு தகவல்
மத்திய பணியாளர் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டு உள்ளதாவது:- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும்…
Read More » -
குழந்தைகளை கண்ணியமாக நடத்துங்கள் : வேலூர் டிஐஜி முத்துசாமி வேண்டுகோள்
27.07.2023 அன்று வேலூர் சரக டிஐஜி முனைவர் எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப. வேலூர் சரகம் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரத்திற்கு அருகிலுள்ள விளாப்பாக்கம் கிராமத்தில் உள்ள மகாலட்சுமி நர்சிங்…
Read More »