செய்திகள்
-
புதுமையான புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு
புதுக்கோட்டை கலெக்டரான ‘கவிதா ராமு’, பல அதிரடி நடவடிக்கைகளுக்கு புகழ்பெற்றவர். ‘சமூகநீதி’ மீறப்படும் இடங்களில் எல்லாம், அதை நிலைநாட்ட போராடுபவர். அதிரடி சம்பவங்கள் மட்டுமின்றி பல வைரல்…
Read More » -
வாழ்க்கை
இறைவன் இயக்கும் இனிமையான பூலோகம்இயற்கை தேவதையின் பசுமையான எழிலகம் வாழ்க்கை வசந்தமாய் வாழவைக்கும் வாழிடம்வந்துபோவோரை வாரிதந்து வசதியாக்கும் புகலிடம் நாடெனும் மரத்தில் தேன்கூடாய் குடும்பங்கள்நாளைந்து உறவுகளாய்வீட்டுக்குள் வாழ்ந்திடும்…
Read More » -
நிலவும் சூரியனும்
நிலவுங்கூட சூரியனை காதலித்ததுசூரியனும் நிலவுமீதுக் காதல் கொண்டதுபார்த்திருந்த விண்மீன்கள் சேர்த்து வைக்கவரும்போது நேரந்தடுத்தது அதுநின்று போனதுபூமியை தினஞ் சுற்றுவது சூரியன் கடமைஅதனால் காதல் பெரியதா அல்லதுகடமை பெரியதா…
Read More » -
நானும் டெல்டாகாரன் தான்… நிலக்கரி சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம்..! : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த டெல்டா…
Read More » -
செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களுடன் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் சந்திப்பு.
செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களிடம் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு. 2023-2024 ம் ஆண்டுக்கான நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் பத்திரிகையாளர் நலன் சார்ந்த…
Read More » -
செங்கோட்டை- தாம்பரம் இடையே பட்டுக்கோட்டை வழியாக வாரம் 3 முறை புதிய ரயில்
தாம்பரம்- செங்கோட்டை இடையே வரும் ஏப்ரல் 8-ம் தேதி முதல் புதிய ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய மூன்று நாட்களிலும் வண்டி எண்…
Read More » -
உதவிக்கரம் நீட்டிய சென்னை மாநகராட்சி மண்டல 12 பொறியாளர்கள்
சென்னை மாநகராட்சி மண்டலம் 12ல் உதவி செயற் பொறியாளராக பணியாற்றி வந்த மணிகண்டன் (வயது 38) சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். பொறியாளர் மணிகண்டன் அவர்களுடைய குடும்பத்திற்கு உதவிடும்…
Read More » -
MR.துப்பறிவாளன் : தொடர் 13 : குணா சுரேன்
தான் பார்த்ததை ஜானிடம் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணி உடனடியாக தனது வழக்கமான கைபேசி எடுத்து ஜானுக்கு போன் செய்தார் முத்து. ஆனால் இரண்டு மணி ஒலித்ததுமே…
Read More » -
வட மாநிலத் தொழிலாளர்கள் பிரச்சினை… திருப்பூர் மாவட்ட ஆட்சியர், காவல் துறை அவசர விளக்கம்
வட மாநிலத் தொழிலாளர்கள் திருப்பூரில் இருந்து வெளியேற்றப்படுவதாக வதந்தி பரப்ப வேண்டாம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் காவல் துணை ஆணையர் கூட்டாக…
Read More » -
சீர்காழி: 2-ஆவது நாளில் முடிவுக்கு வந்த நகர்மன்ற உறுப்பினர்களின் போராட்டம்
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சீர்காழி நகர்மன்றக்கூடத்தில் 2-ஆவது நாளாக நடந்துவந்த நகர்மன்ற உறுப்பினர்களின் உள்ளிருப்புப் போராட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கைவிடப்பட்டது.…
Read More »