செய்திகள்
-
சென்னை மாவட்ட ஆட்சியர் மாற்றம்… : புதிய ஆட்சியராக அமிர்த ஜோதி நியமனம்
சென்னையின் புதிய மாவட்ட ஆட்சியராக அமிர்த ஜோதியை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்து உள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம்…
Read More » -
கள்ளச்சந்தையில் மதுபானம், கஞ்சா விற்பனை..! : நடவடிக்கை எடுக்கப்படுமா..?
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காட்டில் பேராவூரணி- பட்டுக்கோட்டை பிரதான சாலையில் அமைந்திருக்கும் டாஸ்மாக்கில் விடியற்காலை முதல் நள்ளிரவு வரை அரசு அனுமதித்த நேரம் தவிர கள்ளச்சந்தையில்…
Read More » -
சட்டம், ஒழுங்கு இவையெல்லாம் பொதுமக்களுக்கு மட்டும் தான் பொருந்துமா..? : அரசு அதிகாரிகளுக்கு இல்லையா?
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு கொண்டு வந்தவர்களுள் பெரும்பாலோர் வீட்டில் நிம்மதிபெருமூச்சு விடமுடிவதில்லை. அப்படி மனுகொடுத்துவிட்டோம், எல்லம் சரியாகிவிடும் என்று எண்ணி வீட்டில் காத்திருந்த…
Read More » -
புவனகிரி இரட்டை கொலை வழக்கு : தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை
புவனகிரி கோட்டைமேட்டு தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 62). புவனகிரி சாத்தப்பாடி அக்ரகாரதெருவை சேர்ந்தவர் ராஜா என்கிற விஜயன் (58). அண்ணன், தம்பிகளான இவர்களுக்கு சொந்தமான பூர்வீக…
Read More » -
Mr.துப்பறிவாளன் : தொடர் -2
பொறுப்பு துறப்புஇக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் கற்பனையே இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிடவோ அல்லது புண்படுத்தும் நோக்கிலோ எழுதப்படவில்லை. இது எந்த…
Read More » -
சிலம்பப் போட்டி
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாட்டினை குழந்தைகளுக்கு மிகச் சிறப்பாக பயிற்சி தரும் லீ காலேஜ் ஆப் மார்டியல் ஆர்ட்ஸ் மற்றும் சிலம்பம் மேம்பாட்டு கழகம் சார்பாக…
Read More » -
பேராவூரணி எம்எல்ஏ.அசோக்குமாரிடம், விவசாயிகள் கஷ்டம்போக்க பாலம் அமைத்து தர வேண்டும் : பாசன கமிட்டி தலைவர் கோரிக்கை மனு
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள ஆதனூர் பெரியஏரி, வேம்பன்குளம் பாசன கமிட்டி தலைவர், பாரதகலாரத்னா, வேத.குஞ்சருளன் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் அவர்களிடம் கோரிக்கை மனு ஒன்றை…
Read More » -
கழுகு புலிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா
கழுகு புலிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 22-.04.-2022 அன்று பள்ளி விளையாட்டு விழா இலக்கிய மன்ற நிறைவு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா…
Read More » -
நில அளவை பணிகளை விஏஓ மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு.. தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!
பணி தொடர்பான விவகாரங்களில் ஊழியர்கள் சார்பில் சங்கங்கள் வழக்கு தொடர முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், நில அளவை பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள்…
Read More » -
மூத்த குடிமக்கள்
வயதானாலும் வாழ்க்கையை வாழவைத்து வாழ்பவர்கள்வருந்தாமல் பாதுகாக்கனும் தொப்புள்கொடி உறவுகள்வயிற்றில் விதைத்ததைவாழவைக்க பாடுபட்டுவணங்காத தெய்வமில்லை ஆளாக்க வேண்டிகிட்டுகுடும்பத்தின் சுமைகளை முழுவதும் தத்தெடுத்துகொண்டவனின் கேள்விகளுக்கு நாளெல்லாம் விடைகொடுத்துகணவன் மனைவி அந்தஸ்துக்கு…
Read More »