செய்திகள்
-
சீர்காழி புதிய பஸ் நிலையத்துக்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் செவ்வாய் தலம், திருவெண்காட்டில் புதன் தலம், கீழப்பெரும்பள்ளத்தில் கேது தலம் உள்ளிட்ட நவக்கிரக வழிபாட்டு தலங்கள் உள்ளன. அதேபோல…
Read More » -
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே ஆய்வு நடத்தி திட்டமிடப்பட்ட பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் ரெயில் பாதை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு : மத்திய அரசுக்கு ரெயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தல்
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே ஆய்வு நடத்தி திட்டமிடப்பட்ட பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் ரெயில் பாதை திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் நல…
Read More » -
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் 73வது குடியரசு தின விழா
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் 73வது குடியரசு தின விழா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநில துணை தலைவர் சட்ட கேடயம் ஆசிரியர்…
Read More » -
நீர்நிலையை ஆக்கிரமிக்க உடந்தையாக இருப்போர் மீது கடும் நடவடிக்கை… தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
நீர்நிலைகளை பாதுகாப்பதில் இருந்து கடமை தவறுபவர்கள்; நீர் நிலைகளில் உள்ள இடங்களில், ‘லே அவுட்’டுக்கும், கட்டடம் கட்டவும் அனுமதி வழங்கி, ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது…
Read More » -
தந்தையின் பாசம்
தந்தையின் பாசம் தரணியில் பெரியதுதயந்து பேசிவிட்டால் கண்ணீருக்கு அளவேது அம்மாவின் தாலாட்டில் வருவது அன்புஅப்பாவின் பாசத்தில் மலர்வது பண்பு அம்மாவின் கொஞ்சல் அப்பாவிடம் தோன்றாதுஅதனால்தான் தந்தையிடம் பிள்ளைகள்…
Read More » -
பீப்பிள் டுடே பத்திரிகை ஆசிரியர் G.சத்யநாராயணன் அவர்களின் இல்லத் திருமண விழா
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும் பீப்பிள் டுடே பத்திரிகை ஆசிரியருமான G.சத்யநாராயணன் அவர்களின் இல்லத் திருமண விழா 24.01.2022 திங்கள்கிழமை அன்று திருநின்றவூர் JSR.பார்ட்டி…
Read More » -
பட்டுக்கோட்டை நகராட்சியை கைப்பற்றுமா மதிமுக..?
பட்டுக்கோட்டை நகராட்சி தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் நகராட்சிக்கு இணையான ஒரு முக்கிய நகராட்சியாகும். வணிக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்ற பட்டுக்கோட்டை நகராட்சி…
Read More » -
சமூக நீதி கூட்டமைப்பில் இணைய 37 அரசியல் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 37 அரசியல் தலைவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…
Read More » -
ஒரே பள்ளியில் படித்த 7 மாணவிகள் மருத்துவராகிறார்கள்..!
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்பிற்கான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு தொடங்கியதும் நீட்…
Read More » -
23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையத்திலேயே பெறலாம்..! : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழக பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாகப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும் அரசாணையைப் பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. கடந்த சட்டசபை கூட்டத்தொடரின்…
Read More »