தமிழ்நாடு
-
திருச்சி ரைபிள் கிளப்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்..
திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாநகர ரைபில் கிளப் 31.12.2021-ந்தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள…
Read More » -
திருச்சி மற்றும் தென்காசியில் உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு நீதியின் நுண்ணறிவு இதழ் சார்பாக நீர் மோர் வழங்கும் விழா
மே 3 அன்று உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு நீதியின் நுண்ணறிவு புலனாய்வு மாத இதழ் மற்றும் எல்ஐசி முகவர் தீபா இன்பசேகரன் இணைந்து நடத்தும்…
Read More » -
சென்னை பிரஸ் கிளப் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
சென்னை பிரஸ் கிளப் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் 2024 – ஆம் ஆண்டிற்கான பொதுக்குழு மற்றும் 2024-2025 ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர்…
Read More » -
விஜயபிரபாகரன் – ராதிகா விருதுநகரை வெல்லப்போவது யார்?
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில் விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் களமிறக்கப்பட்டுள்ளார். விஜயகாந்த் பிறந்த ஊரான விருதுநகரில் விஜய பிரபாகரன் களம்…
Read More » -
கலி முத்திடுச்சு… கலிகாலம்
கலி முத்திடுச்சு…. கலிகாலம் இந்த வார்த்தையை அதிகமாக பயன்படுத்துபவர்கள் ஆரிய பார்ப்பனர்கள் ஆகும். கி.பி 300 முதல் 600 வரை தமிழ் நாட்டை ஆட்சி செய்தது களப்பிரர்கள்…
Read More » -
பணபரிவர்தனை மீது வங்கிகளுக்கு சந்தேகம் இருந்தால் பறக்கும் படைக்கு தகவல் அளிக்கலாம்! கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம்
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. வங்கிகளில் வழக்கத்திற்கு மாறாக மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் பணம் எடுத்தல், ஒரு வங்கிக்…
Read More » -
தஞ்சாவூர் மக்களவை தொகுதி வேட்பாளர்களின் களவிபரம்
திமுக கூட்டணியில் வேட்பாளர் திரு.முரசொலி விவசாய பின்னணி கொண்டவர். எளிமையானவர். தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் இளங்கலை அறிவியில் பயின்றவர். பெங்களூர் ராம் மனோகர் லோகியா கல்லூரியில்…
Read More » -
Mr.துப்பறிவாளன் : குணா சுரேன் : தொடர் – 26
ஹோட்டல் மேனேஜர் மீது சந்தேகப்பட்டு கேள்வி கேட்டுக் கொண்டிருந்த காதர் ஒருவர் பின் ஒருவராக அந்த பெண்ணின் அருகாமை அறையில் தங்கியிருந்த அனைவரையும் விசாரித்து முடித்தார் அனைத்து…
Read More » -
புதுக்கவிதையாவோம் !!
நித்தம் மலரும் காலைப்பொழுதுஒரு மரபுக்கவிதை!நித்தம் மலரும் நம்பிக்கை மலர்களேஅதன் மோனைகள்!நித்தம் வரும் நல்வாய்ப்புகளேஅதன் எதுகைகள்!நித்தம் தோன்றும் சவால்களேஅதன் இயைபுகள்!நித்தம் எதிர்ப்படும் துயர்களேஅதன் முரண்கள்!நித்தம் கிடைக்கும் மகிழ்ச்சிகளேஅதன் சந்தங்கள்!சந்தங்கள்…
Read More » -
ஆதரவற்றவர் உடல்களை தன் சொந்த செலவில் தகனம் செய்யும் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர்
தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை காவல்நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் திரு.மனோகர் அவர்கள் 200க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களை தன் சொந்த செலவில் தகனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர்களை கேட்டபோது,…
Read More »