தமிழ்நாடு
-
பெண் நில அளவையர் மீது தாக்குதல்..!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பெரியகோட்டை குறுவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண் நில அளவையர் கடந்த 02.03.2024 அன்று பெரிய கோட்டை கிராமத்தில் நில அளவை சம்பந்தமாக…
Read More » -
மகளிர் சுய உதவிக் குழு என்ற பெயரில் நடந்தேறும் கந்து வட்டி கொடுமைகள்..! : தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா..?
தமிழ்நாடு அரசு கந்து வட்டி பிசினஸ் செய்வோரை ஒடுக்க கடுமையான உத்தரவு பிறப்பித்த உடன் அவர்கள் தங்கள் தொழிலை காப்பாற்றிக் கொள்ள புதிய வியூகம் வகுத்துள்ளது என்பது…
Read More » -
பாம்புகளும் பல்லிகளும் குடிகொண்டிருக்கும் நகராட்சி பூங்கா..
தென்காசி நகராட்சியின் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தற்காலிக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் மிக அருகில் அமைந்துள்ள ரயில் நகர் குடியிருப்பு பகுதியில் தான்…
Read More » -
சிந்தியுங்கள் பெற்றோர்களே..!
மாணவன் தவறு செய்தால் அடிக்கக் கூடாது, திட்டவும் கூடாது, மனம் புண்படும் படி பேசவும் கூடாது. எனில்… படிக்குமாறு அறிவுறுத்தக் கூடாது, ஒழுக்கத்தை வலியுறுத்தக் கூடாது, இது…
Read More » -
புதிய தாலுகாவை அறிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைப்பு செய்து புதிய வட்டமாக திருவோணம் பகுதியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாகத் தமிழக…
Read More » -
பனையும் பாமரரும்
கிராமத்தின் தொலைவிலேஉயரத்தில் பனைமரங்கள்கிளைகள் இல்லாதுவரிசையாய் வாழும்மரங்கள் தவிக்கும் மனிதர்களுக்குதன்னையே அர்ப்பணிக்கும்தாகங்கள் தீர்ப்பதற்குபதநீராய் பசிதீர்க்கும் மரங்களின் துண்டுகளோவீடுகளாய் வீற்றிருக்கும்மரமேறும் தமிழர்களுக்குதன்னையே தானமாக்கும் பனைமட்டைகள் வேலியமைத்துஏழைகளுக்கு வாழ்வளிக்கும்பனைஓலைகள் பாயமைத்துபாமரர்களை பாதுகாக்கும்…
Read More » -
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் சௌந்தரராஜன் கோரிக்கை
தஞ்சை மாவட்டம், தஞ்சை தெற்கு மருத்துவஅணி அமைப்பாளர் டாக்டர் வி.சௌந்தரராஜன் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தஞ்சை…
Read More » -
அறிந்து கொள்வோம் : பத்திரத்தில் பிழைத்திருத்தல்
பத்திரத்தில் ஏற்படும் எழுத்து மற்றும் வார்த்தை பிழைகள் சரிசெய்யவே பிழைத்திருத்தல் பத்திரம். அதனைச் சரிப்படுத்தும் ஆவணம் (அல்லது) சீர் செய் ஆவணம் (RECTIFICATION DEED) என்பர். கிரயம்,…
Read More » -
பேராவூரணி ஒட்டங்காடு திருமண மண்டபத்தில் நீதியின் நுண்ணறிவு புலணாய்வு இதழ் ஆசிரியர் இல்ல விழா
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அடுத்த ஒட்டங்காடு ஸ்ரீ மணிகண்டா திருமண மண்டபத்தில் நீதியின் நுன்னறிவு புலனாய்வு இதழ் ஆசிரியர் ஆர்.சிவகுமார் இல்ல காதணி விழா நடைபெற்றது. விழாவிற்கு…
Read More » -
குழந்தை பிரசவித்த இரண்டாவது நாளில் தேர்வு : 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற ஸ்ரீபதி
வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், தன்னுடைய அடையாளத்தை மாற்றுவதற்கும் படிப்பு மிகவும் அவசியம்; ஆனால் சமீப காலமாக படிப்பு என்பது கட்டாயம் அல்ல; பிள்ளைகளை கட்டாயப் படுத்தி கல்வி கற்க…
Read More »