தமிழ்நாடு
-
தீக்குச்சி தேவதைகள்!!
அன்னைக்கும் தந்தைக்கும் பின்அம்மாவும் ஐயாவும் என்றாகுபவர்கள்.. வெற்றுக் கிறுக்கல்களை எல்லாம்வெள்ளைத்தாளில் எழுத்துகளாக்குபவர்கள்.. அர்த்தமற்ற உளறல்களை எல்லாம்அர்த்தமுடைய பாடல்களாக்குபவர்கள்.. அறிந்திடாத புதியதோர் உலகினைஅறிவுச்சாளரம் திறந்து காட்டுபவர்கள்.. உணர்ந்திடாத பூட்டப்பட்ட…
Read More » -
Mr.துப்பறிவாளன் : குணா சுரேன் – தொடர் -19
முத்துவும் அந்த இரண்டு அதிகாரிகளும் அந்த பணக்காரர் வீட்டிற்குள் சென்றபோது முத்துவிற்கு ஆச்சரியம் காத்திருந்தது. வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனம் போன்று அச்சு அசலாக நின்று கொண்டிருந்த வாகனம்…
Read More » -
ஜார்ஜ் ரான்சன் பிரனேஷ் அவர்களின் 6ம் ஆண்டு நினைவு : மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஆண்டு தோறும் ஜார்ஜ் ரான்சன் பிரனேஷ் நினைவு கூடைப்பந்து கழகம் (GRP) மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியினை நடத்தி வருகிறார்கள். அதேபோன்று இந்த…
Read More » -
“இந்நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்தது” : தென்காசி பெண் விஞ்ஞானியின் அண்ணன் பேட்டி
”ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக பாய்ந்த இந்நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்தது” என்று தென்காசி பெண் விஞ்ஞானியின் அண்ணன் ஷேக் சலீம் தெரிவித்தார். சூரியனை…
Read More » -
வீடு தேடி வரும் எல்.எல்.ஆர்., போக்குவரத்து துறை புது முயற்சி
எல்.எல்.ஆர்., என்ற, பழகுனர் உரிமம் உள்ளிட்ட, 25 வகையான ஆவணங்களை வீடுகளில் ஒப்படைக்க, தமிழக போக்கு வரத்து துறை, தபால் துறையுடன் இணைந்து பணியாற்ற உள்ளது. தமிழகம்…
Read More » -
505 கிலோ குட்கா பறிமுதல்.. குற்றவாளி கைது..!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உட்கோட்டம் கும்பகோணம் மேற்கு காவல் பகுதியில் காவல் ஆய்வாளர் திரு.அழகேசன் அவர்கள் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் திரு.சுபாஷ் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர்…
Read More » -
குற்றாலத்தில் காற்றில் பறக்கும் சுகாதாரம் : மலம் கலக்கும் அவலம்
குற்றாலம் தென்தமிழகத்தில் சீசன் களில் பல லட்சம்பேர் வந்து செல்லும் ஆண்மீகம் கலந்த மிகமுக்கியம் வாய்ந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்று. இது பழமைவாய்ந்த சித்ரசபை, திருக்குற்றாலநாதர் கோவிலும் மேலும்…
Read More » -
ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அதிகாரி கைது
துறையூர் அருகே ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த மாராடி ஊராட்சியில் கிராம நிர்வாக…
Read More » -
ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் கிடப்பில் கிடக்கும் பட்டுக்கோட்டை- தஞ்சை ரெயில்வே வழித்தட திட்டம்
கிணற்றில் போட்ட கல்லாக ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் பட்டுக்கோட்டை- தஞ்சை ரெயில்வே வழித்தட திட்டம் கிடப்பில் கிடக்கிறது. இதனால் போதுமான போக்குவரத்து வசதிகள் கிடைக்காமல் கிராம…
Read More » -
சொந்த செலவில் இலவச ஆம்புலன்ஸ்.. நடிகர் பாலாவின் நெகிழ்ச்சி செயல்!
சின்னத்திரையில் பிரபலமான நகைச்சுவை நடிகர் பாலா, ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்த குன்றி உள்ளிட்ட 12 கிராம மக்களின் மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளார். ஈரோடு மாநகராட்சி…
Read More »