தமிழ்நாடு
-
பெற்றோர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி
கல்வி கட்டணம் என்ற பெயரில் தனியார் பள்ளி கல்வி நிறுவனங்களால் லட்சங்களில் சுரண்டப்படும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திறமையை பள்ளி வளர்த்த விதம் குறித்து கேள்விக்குறியாக்கும் இந்த…
Read More » -
பேராவூரணி வங்கி மேலாளருக்குப் பாராட்டு விழா
பேராவூரணி எஸ்பிஐ வங்கிக் கிளையின் முதன்மை மேலாளராக பணியாற்றி வருகிறார் ராகவன் சூரியேந்திரன். கடந்த மூன்று ஆண்டு காலமாக இந்தக் கிளையில் பணியாற்றி வருகிறார். பொதுமக்கள் சேவையில்…
Read More » -
பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்… கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்..?
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருவோணம் சந்தையில் விற்க வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கேட் பணம் என்ற பெயரில் கொள்ளையடிக்கப்படுகிறது. எந்த ஒரு ரசீதும் இல்லாமல்…
Read More » -
அன்னையர் தினம்
மணப்பெண் மங்கையாய் மானிடவுலகில் அவதரித்துமாதர்குல பெண்மணியாய் பெண்வுலகில் சித்தரித்து மண்ணுலகம் வாழ்ந்திட வரம்பெற்ற மகராசிமனிதகுலம் தழைத்திட உரமாகும் ஜீவராசி கர்ப்பபை தொட்டிலில் கண்யர்ந்தோம் சிலமாதங்கள்கன்னிப்பை விடைகொடுத்து உலாவினோம்…
Read More » -
இயற்கை பேசும் மொழி !
உலகம் முழுதும் ஆளுவதற்குதன்னை முதலில் எரித்துக் கொள்கிறதே சூரியன்!தேய்வது உறுதியாக தெரிந்திடினும்விடாமல் தொடர்ந்து முழுமையடைகிறதே நிலவு! தென்றலோ சூறாவளியோஎதிர்ப்படும் தடைகளைத் தகர்த்தெறிகிறதே காற்று!மேலிருந்து மண்ணில் விழுந்திடினும்உடையாமல் மீண்டும்…
Read More » -
சென்னையில் பறக்கும் ரயில் சேவை நிறுத்தம் -: அதிகாரப்பூர்வ தகவல்
சென்னை மாநகர் பெரும்பாலும் பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கும். மேலும் சென்னையில் அதிக நிறுவனங்கள் உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெரும்பாலானோர் பணிக்காக இங்கு வந்து தங்கி வேலை…
Read More » -
தஞ்சை ஆட்சியர் அதிரடி அறிவிப்பு ! : நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை அமல்!
தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்ப தாவது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தஞ்சாவூர் மண்டலம் நடப்பு கே.எம்.எஸ் 2022-2023 பருவத்தில் நெல் கொள்முதல்…
Read More » -
25 ஏக்கர் பரப்பளவில் சென்னையில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்- : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி நூற்றாண்டு லட்சினை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. சென்னை, கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் புகைப்பட…
Read More » -
டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற கடத்தல் கும்பல்..! : உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய விஏஓ…
அண்மையில் தூத்துக்குடி அருகே விஏஓ லூர்து பிரான்சிஸ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், தருமபுரி மாவட்டத்திலும் கனிம வளக் கொள்ளையை தடுக்க முயற்சித்த…
Read More » -
அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறப்பட்ட 12 மணி நேர வேலை சட்ட மசோதா
8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு…
Read More »