தமிழ்நாடு
-
செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களுடன் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் சந்திப்பு.
செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களிடம் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு. 2023-2024 ம் ஆண்டுக்கான நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் பத்திரிகையாளர் நலன் சார்ந்த…
Read More » -
செங்கோட்டை- தாம்பரம் இடையே பட்டுக்கோட்டை வழியாக வாரம் 3 முறை புதிய ரயில்
தாம்பரம்- செங்கோட்டை இடையே வரும் ஏப்ரல் 8-ம் தேதி முதல் புதிய ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய மூன்று நாட்களிலும் வண்டி எண்…
Read More » -
உதவிக்கரம் நீட்டிய சென்னை மாநகராட்சி மண்டல 12 பொறியாளர்கள்
சென்னை மாநகராட்சி மண்டலம் 12ல் உதவி செயற் பொறியாளராக பணியாற்றி வந்த மணிகண்டன் (வயது 38) சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். பொறியாளர் மணிகண்டன் அவர்களுடைய குடும்பத்திற்கு உதவிடும்…
Read More » -
MR.துப்பறிவாளன் : தொடர் 13 : குணா சுரேன்
தான் பார்த்ததை ஜானிடம் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணி உடனடியாக தனது வழக்கமான கைபேசி எடுத்து ஜானுக்கு போன் செய்தார் முத்து. ஆனால் இரண்டு மணி ஒலித்ததுமே…
Read More » -
வட மாநிலத் தொழிலாளர்கள் பிரச்சினை… திருப்பூர் மாவட்ட ஆட்சியர், காவல் துறை அவசர விளக்கம்
வட மாநிலத் தொழிலாளர்கள் திருப்பூரில் இருந்து வெளியேற்றப்படுவதாக வதந்தி பரப்ப வேண்டாம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் காவல் துணை ஆணையர் கூட்டாக…
Read More » -
சீர்காழி: 2-ஆவது நாளில் முடிவுக்கு வந்த நகர்மன்ற உறுப்பினர்களின் போராட்டம்
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சீர்காழி நகர்மன்றக்கூடத்தில் 2-ஆவது நாளாக நடந்துவந்த நகர்மன்ற உறுப்பினர்களின் உள்ளிருப்புப் போராட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கைவிடப்பட்டது.…
Read More » -
வன்கொடுமைச் சட்டம் : “அரசு அதிகாரிகளுக்கே விழிப்புணர்வு இல்லை” -: தொல்.திருமாவளவன்
பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் வாழ்க்கையில் வளர்ச்சி அடைய வேண்டும் என்னும் நோக்கத்தில் பட்டியல் இனத்தவருக்கான சிறப்பு உட்கூறுத் திட்டம் (1974) மற்றும் பழங்குடியினருக்கான துணைத் திட்டம்…
Read More » -
தமிழில் பெயர் பலகை இல்லாவிடில் அபராதம் உயர்வு : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
‘தமிழகத்தில் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள், நிறுவனங்களுக்கு அபராத தொகையை உயர்த்தும் திட்டம் பரிந்துரை பரிசீலனையில் உள்ளது’ என அரசு தரப்பில், உயர் நீதிமன்ற மதுரை…
Read More » -
பேராவூரணி அருகே மல்லிப்பட்டினத்தில் இஸ்லாமியர்களின் சந்தனகூடு விழாவிற்கு சீர்வரிசை எடுத்து சென்ற இந்து மதத்தினர்
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள மல்லிப்பட்டினத்தில் மஹான் ஹஜரத் ஹொஸ்ஸாலி தங்கள் ஒலியுல்லா அவர்களின் 87 ம் ஆண்டு சந்தனகூடு விழா நடைபெற்றது. இந்த முஸ்லிம் விழாவிற்கு…
Read More » -
பட்டாவை பத்திரமாக மாற்றுவது எப்படி.?
ஒரு சொத்து எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பத்திரம். பத்திரம் என்பது ஒரு சட்டபூர்வமான ஆவணம். நிலம் வைத்திருக்கும் நபர் குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்வதால் சொத்துக்களின்…
Read More »