தமிழ்நாடு
-
கருங்காளி.. சுடுகாட்டு காளி.. கதிகலங்க வைக்கும் காளி ஆட்டம்.. களைக்கட்டிய குலசேகரப்பட்டணம் தசரா திருவிழா
இந்தியாவில் நடைபெறும் தசரா திருவிழாவில் மைசூருக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்றது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா. இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த…
Read More » -
Mr.துப்பறிவாளன் : தொடர் – 8 : குணா சுரேன்
பொறுப்பு துறப்பு : இக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே,உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ அல்லது புண்படுத்தும்…
Read More » -
மூலிகை மருந்துகள் கண்டுபிடித்த இருளர் பெண்ணுக்கு தேசிய விருது!
நீலகிரி பழங்குடி பாரம்பரிய மருத்துவத்துக்கு, பெங்களூரில் நடந்த மாநாட்டில் தேசிய விருது கிடைத்துள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கரிக்கையூர் இருளர் பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் காளியம்மாள், 60.…
Read More » -
ஒட்டங்காடு ஊராட்சி மன்ற தலைவரின் 3 ஆண்டு சாதனை பட்டியல்..! : விருது வழங்குவாரா ஆட்சித்தலைவர் ?
ஒரு தூய்மை காவலர் ஊராட்சி மன்ற தலைவரோடு திருமண விழாவில் சமமாக அமர்ந்து சாப்பிட்டதற்காக எப்படி என்னோடு சமமாக அமர்ந்து சாப்பிட்டாய் என்று அவமானமாக பேசி அடிக்க…
Read More » -
ஜி.பி.எஸ்., முறையில் ஜனவரி முதல் சுங்க வசூல்?
தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க, தமிழகத்தில் 54 இடங்கள் உட்பட, நாடு முழுதும் 805 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.பணமில்லாத பரிவர்த்தனை அடிப்படையில், சுங்க…
Read More » -
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது !
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி வட்டாட்சியர் லட்சுமி விவசாயிடம் பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய பொழுது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறையினரால் பிடிபட்டார். திருச்சி மாவட்டம்…
Read More » -
மழை பெய்தால் சாலையில் நீர் தேங்கக்கூடாது : தலைமை செயலாளர் இறையன்பு அதிகாரிகளுக்கு உத்தரவு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு சில வாரங்களில் தொடங்க உள்ள நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் குறித்து தலைமைச் செயலர்…
Read More » -
புதிய தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தி வருகிறோம்… : முதல்வர் ஸ்டாலின்…
தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாவதை ஊக்கப்படுத்தி வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா சிட்டியில் ரூ.1100 கோடி முதலீட்டில் 14,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு…
Read More » -
பள்ளிக்கல்வித்துறையில் 98 டிஇ.ஓ, 3 இணை இயக்குநர்கள் அதிரடியாக டிரான்ஸ்ஃபர்.. : பின்னணி என்ன?!
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றி வரும் 98 மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி…
Read More » -
“ஆபரேஷன் கஞ்சா 2.0”.. கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கிக் கணக்குகள் முடக்கம்.. தமிழக டிஜிபி அதிரடி
கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கிக் கணக்குகளை முடக்கம் செய்து காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருட்களின் விநியோகம் நடைபெறுவதாக புகார் எழுந்தது.…
Read More »