தமிழ்நாடு
-
செகந்திராபாத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரெயிலுக்கு பட்டுக்கோட்டையில் சிறப்பான வரவேற்பு !
செகந்திராபாத்தில் இருந்து திருவாரூர், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி வழியாகராமேஸ்வரத்திற்கு விரைவு ரெயில் சேவை 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங் கப்பட்டுள்ளது. அதன்படி தெலுங்கானா மாநிலம் செகந்தி…
Read More » -
சீர்காழி ஜிஆர்பி நினைவு கூடைப்பந்து கழகம் சார்பில் கூடைப்பந்தாட்ட போட்டி!
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் ஆண்டுதோறும் ஜார்ஜ் ரான்சோன் ப்ரனேஷ் நினைவு கூடைப்பந்து ஜிஆர்பி போட்டியானது மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 13…
Read More » -
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைகளின்கீழ் கட்டப்படும் வீடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% முன்னுரிமை வீடு.!
கடந்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் மாற்றுத்திறனாளிகள் நலன் மானியக் கோரிக்கையின்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும்…
Read More » -
ரூ.399க்கு ரூ.10 லட்சத்திற்கான விபத்து காப்பீடு!
விபத்து காப்பீடு என்பது தற்போதைய அவசர உலகில் அத்தியாவசியமான ஒன்றாகவே மாறிவிட்டது. இதனைக் கருத்தில்கொண்டு, வெறும் 399 ரூபாயில் 10 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு திட்டத்தை…
Read More » -
10 வயது குழந்தைகளுக்கு சேமிப்பு திட்டம், மாதம் ரூ.2,500 கிடைக்கும்..!
குறைந்த அபாயத்துடன் லாபம் பெற விரும்புவோருக்கு தபால் அலுவலகத் திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும். போஸ்ட் ஆஃபீஸ் எம்ஐஎஸ் என்பது ஒரு சேமிப்புத் திட்டமாகும். அதில் நீங்கள் ஒவ்வொரு…
Read More » -
அரசு பள்ளிக்கு சொந்த செலவில் ஆட்டோ வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் !
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள நாடியம் கிராமத்தை சேர்ந்தவர் பிரேம்செல்வன் (வயது43). இவர் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். நாடியம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நாடியம், பிள்ளையார்திடல்,…
Read More » -
பேராவூரணி பத்திரிகையாளர் கான்முகமதுக்கு பாராட்டு விழா
தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் இதழியல் துறையில் 30 ஆண்டுகளாக தனது நேர்மையான பங்களிப்பை வழங்கி வரும் பத்திரிக்கையாளர் கா.கான்முகமது அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மெய்ச்சுடர்…
Read More » -
ஆதனூரில் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் : கொடியேற்றி, மரகன்றுகளை நட்டு எம்எல்ஏ விழிப்புணர்வு
தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, ஆதனூர் கிராமத்தில் 75 வது சுதந்திர தினவிழா சமத்துவத்துடன் நடைபெற்றது. விழாவிற்கு மக்கள் சட்ட உரிமைகள் கழக தஞ்சை தெற்கு மாவட்ட…
Read More » -
ரேஷன் கடைகளில் யுபிஐ வசதி அறிமுகம்..!!
ரேஷன் கடைகளில் யூபிஐ (UPI) வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதன்படி தமிழகத்தில் உள்ள…
Read More » -
ஐ.ஐ.டி, எய்ம்ஸில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் படிப்புச் செலவை தமிழக அரசே ஏற்கும்..! : அரசாணை வெளியீடு
இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐ.ஐ.டி), இந்திய அறிவியல் கழகம் (ஐ.ஐ.எஸ்சி), அனைந்திந்திய மருத்துவ கழகங்கள் (எய்ம்ஸ்) போன்ற புகழ் பெற்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கைப் பெறும்…
Read More »