தமிழ்நாடு
-
மதம் மாறியிருந்தால் ‘ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் சாதி சான்றிதழ் செல்லாது’ : தேசிய ஆதிதிராவிடர் கமிஷன் துணைத்தலைவர்
ஆதிதிராவிடர்கள் மதம் மாறிய பிறகு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் இருந்தால் அது செல்லாது என்று தேசிய ஆதிதிராவிடர் கமிஷன் துணைத்தலைவர் அருண் ஹல்தார்…
Read More » -
புதுமைப் பெண், மாதிரிப் பள்ளிகள் திட்டம் : தொடங்கி வைத்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..
புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் தொடங்கி வைத்தார். அதேபோல மாதிரிப் பள்ளிகள், தகைசால்…
Read More » -
சென்னைக்கு புதிதாக வரவிருக்கும் விமான நிலையம்
சென்னையில் புதிய விமான நிலையம் இதற்காக சென்னைக்கு அருகே 4 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் கொடுத்தது. அதன்படி திருப்போரூர், படாளம்,…
Read More » -
நிலஅளவர்- வரைவாளர் பணி : 1,089 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கை வெளியீடு
நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பணிகளில் காலியாக உள்ள 1,089 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அந்த…
Read More » -
வாசிப்பு.. நேசிப்பு.. சுவாசிப்பு.. : தொடர்-10
தோழா.!!!தோல்விகளை தோற்கடிதற்கொலை எண்ணத்தையாக்குநீ தவிடுபொடி. இன்றைய இளைஞர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய ஒரு தெளிவான புரிதல் இல்லை… பணம் மட்டும்தான் வாழ்க்கை என்கிற மனப்பான்மையில் பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்ப்பதால்…
Read More » -
MR.துப்பறிவாளன் : குணா சுரேன் – தொடர் 6
பொறுப்பு துறப்பு : இக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே, உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ அல்லது…
Read More » -
சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின் சுதந்திரத் தாகமடா
சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடாநாட்டின் விடுதலைக்கே வ.உ.சிபூட்டிய செக்கிழுத்தார்தாகமெடுக்கையிலே வெள்ளையன்சவுக்காலே தானடித்தான் அவர்கள்சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடா.பாஞ்சாலங் குறிச்சியிலே வீரபாண்டிய கட்டப்பொம்மன்விடுதலை வேட்கை கொண்டுவெள்ளையனை எதிர்த்தால் தூக்கிலிட்டான்அவர்கள்…
Read More » -
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் குடியிருப்பு பெற விண்ணப்பிக்கலாம்- : தஞ்சை கலெக்டர்
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ்…
Read More » -
பதக்கக்கங்களை குவித்த காவலர்களை பாராட்டிய முதலமைச்சர்
நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான சர்வதேச தடகளப் போட்டியில் பதக்கங்கள் வென்ற காவல்துறையினரை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வாழ்த்தி பாராட்டினார். இந்நிகழ்வின் போது…
Read More » -
ஒட்டங்காடு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஆள் மாறாட்டம்… : தூங்குகிறார்களா மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும்..?
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணி தள பொறுப்பாளர்கள் 100 நாள் மட்டுமே வேலை…
Read More »