தமிழ்நாடு
-
கேட்டுப்பாருங்கள் எங்களைப்பற்றி!
இத்தரணியிலே பிறந்தோம் ஒரு பரணி நாளிலே(பரணியிலே பிறந்தால் தரணி ஆள்வர் என்பார்கள்) பின்தவழ்ந்து மகிழ்ந்தோம் தாயின் மடிதனிலே, மண்ணின் மைந்தர்களாகதந்தையிடம் நல்லறிவு தகவல்களை கேட்டறிந்தோம் பலவற்றைதங்கையிடம் கேட்டறிந்தோம்…
Read More » -
5 வது புத்தகத்திருவிழா
புதுக்கோட்டை நகர்மன்றத்தில், மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், 5வது புத்தகத் திருவிழாவை, மாண்பமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட…
Read More » -
திருச்சி மாநகர காவல்துறை சார்பில் வெள்ள தடுப்பு பணிக்களுக்காக வெள்ள பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் உபரகணங்களுடன் தயார் நிலை
திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி காவேரி மற்றும் கொள்ளிட ஆற்றில் வெள்ள அபாய தடுப்பு பணிகளை குறித்து ஆய்வு மேற்க்கொண்டும், காவல்…
Read More » -
ஊராட்சி தலைவர் தகவல் தொடர்பில் அரசியல் தலைவர் படங்கள் கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு
ஊராட்சி தலைவர்களின் தகவல் தொடர்பில் அரசியல் தலைவர்களின் படங்கள் இருக்கக் கூடாது என்பதை ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உறுதி செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம்,…
Read More » -
நவீன வேளாண் கருவிகள் திட்ட விரிவாக்கம் : தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு
நவீன வேளாண் கருவிகளை விவசாயிகளுக்கு குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விடும் தமிழக அரசு , இ-வாடகை திட்டத்தை விரிவுப்படுத்தியுள்ளது. டிராக்டர் மட்டுமின்றி இதர வேளாண் கருவிகளும் இந்த…
Read More » -
‘தண்டோரா’ போட கடுமையான தடை… மீறினால் நடவடிக்கை… -: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் கடிதம்
“தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்”…
Read More » -
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி : காவல் துணைக் கண்காணிப்பாளர் பணிக்கு தேர்வாகிய தமிழ் வழிக் கல்வி மாணவி
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற மாணவி, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று காவல் துணைக்…
Read More » -
சமூக வலைதளத்தில் வந்த செய்திக்கு உடனடி நடவடிக்கை எடுத்த கலெக்டர்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில், 29.07.2022 அன்று ஓங்கூர் ஆற்றின் குறுக்கே, சென்னை – திருச்சி பிரதான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓங்கூர் ஆற்றின் பாலத்தின் மேல்…
Read More » -
உட்பிரிவு பட்டா: விஏஓ நிராகரித்த விண்ணப்பங்களை உயரதிகாரிகள் தணிக்கை செய்ய உத்தரவு…
உட்பிரிவு பட்டாக்கள் தொடர்பான விண்ணப்பங்களை கிராம நிர்வாக அதிகாரிகள் நிராகரித்தாலும், அவற்றை வருவாய்த் துறை அதிகாரிகள் தணிக்கை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கிராம…
Read More » -
பாய்மர படகுகளில் உலக சாதனை : கடலோர பாதுகாப்பு படையினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த காவலர்கள் பாய்மர படகுகள் மூலம் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்று மீண்டும் சென்னை வந்தடைந்தது…
Read More »